Close
செப்டம்பர் 19, 2024 11:12 மணி

சிப்காட் துணை மின்நிலையப்பகுதியில் (ஜூன் 13) நாளை மின் தடை

புதுக்கோட்டை

சிப்காட் துணை மின்நிலைய பகுதியில் நாளை மின்தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில்  மின் கம்பி மாற்றும் பணி நடைபெறவுள்ளதால்  13.6.2023 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில்  இருந்து மின்விநியோகம் பெறும் 22 கேவி வடசேரிப்பட்டி  பீடரில் அதிக திறன் கொண்ட மின்கம்பி மாற்றும் பணி நடைபெறவுள்ள தால்,  இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் வடசேரிப்பட்டி, வாகவாசல்,  இடையப்பட்டி, தர்ஹா, தென்னதிரையன்பட்டி,  கேடயப்பட்டி  மேக்குடிப்பட்டி, பூங்குடி, புத்தாம்பூர், செம்பாட்டூர், ராஜாகுளத்தூர்

ஆகிய இடங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 9  மணி முதல் மாலை 5  மணி வரை மின்வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் / இயக்குதலும் காத்தலும் /கிராமியம்/ புதுக்கோட்டை ச. கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top