Close
செப்டம்பர் 20, 2024 4:24 காலை

புதுக்கோட்டை நகர் துணை மின் நிலையப்பகுதியில் ஜூலை 25 ல் மின்தடை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரில் வரும் செவ்வாய்க்கிழமை மின் தடை

புதுக்கோட்டை நகர் துணை மின் நிலையப்பகுதியில் (ஜூலை 25) வரும் செவ்வாய்க்கிழமை  மின்தடை ஏற்படுமென மின்வாரியம் அறிவித்துள்ளது.

.புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும். சாந்தநாதபுரம், புதிய பேருந்துநிலையம், பழைய பேருந்து நிலையம், சார்லஸ்நகர், கீழராஜவீதி, மேலராஜ வீதி, வடக்குராஜ வீதி, தெற்குராஜ வீதி, நிஜாம்காலனி.

மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், சின்னப்பாநகர், சேங்கைதோப்பு, அசோக்நகர், தமிழ்நகர், சக்திநகர் ஆலங்குடி ரோடு முருகன் காலனி, கலீப்நகர், மருப்பிணிரோடு,கோல்டன் நகர் – டைமன்ட் நகர் திருவப்பூர் திலகர் திடல் . அம்பாள்புரம், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர்

ஆகிய இடங்களில் வரும் செவ்வாய்க்கிழமை (25.07.2023)  காலை 9. மணி முதல் மாலை 4. வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற் பொறியாளர் / இயக்கலும் காத்தலும் / நகர்(பொறுப்பு) / புதுக்கோட்டை எஸ். கண்ணன்  தகவல் தெரிவித்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top