Close
அக்டோபர் 5, 2024 10:33 மணி

தில்லியில் அமையவுள்ள சுதந்திர தின பூங்காவுக்கு குழிபிறையில் இருந்து சென்ற மண்…

புதுக்கோட்டை

குழி பிறை ஊராட்சியில் இருந்து மண் எடுத்து தலைநகர் டில்லியில் அமைய உள்ள 75 ஆவது ஆண்டு நினைவு சுதந்திரப் பூங்காவிற்கு கலயத்தில் அனுப்பி வைக்கப்பட்ட மண்

தலைநகர் தில்லியில் அமைய உள்ள 75 ஆவது ஆண்டு நினைவு சுதந்திரப் பூங்காவிற்கு இந்திய நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும் மண் எடுத்துச் செல்லப்பட்டு அமைய  அனைத்து கிராம மண் பூங்காவிற்கு உள்ள குழி பிறை ஊராட்சியில் இருந்து மண் எடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.

ஊராட்சித் தலைவர் சி அழகப்பன்  எடுத்து வழங்கி. மண் கலயத்தை, புதுக்கோட்டை மாவட்ட அஞ்சல்  கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன்  பெற்று தில்லிக்கு  அனுப்பி வைத்தார்.

நிகழ்வில், கிராம  நிர்வாக அலுவலர் விஜயகுமார், திருமயம் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சத்தியபாமா, ஊராட்சி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top