Close
அக்டோபர் 5, 2024 7:01 மணி

சி.பி.சி.எல். ஆலையில் தீ விபத்து..

சென்னை

சென்னை சிபிசிஎல் ஆலையில் நேரிட்ட தீவிபத்து

மணலியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தையடுத்து எழுந்த புகை மண்டலம். ஆலை வளாகத்தில் ஓரிடத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த

சென்னை
சென்னை சிபிசிஎல் ஆலை

கழிவு பொருள்களில் தீ பற்றியதாகவும் அடுத்த சில நிமிடங்களில் உடனடியாக தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், இதனால் பொருள் சேதமோ, உயிர் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என சி.பி.சி.எல். தரப்பில் கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top