நாளை முதல் முட்டை விலை வியாபாரிகள் சங்கம் மூலம் நிர்ணயம்
என்இசிசி அறிவிக்கும் விலையை விட, முட்டை வியாபாரிகள் பண்ணைகளில் விலை குறைத்து கொள்முதல் செய்வதை தடுக்க, நாளை முதல் முட்டை வியாபாரிகள் சங்கம் மூலம் முட்டை விலை…
என்இசிசி அறிவிக்கும் விலையை விட, முட்டை வியாபாரிகள் பண்ணைகளில் விலை குறைத்து கொள்முதல் செய்வதை தடுக்க, நாளை முதல் முட்டை வியாபாரிகள் சங்கம் மூலம் முட்டை விலை…
பழமை மாறாமல் புதுப்பித்ததற்காக கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தில் உள்ள துக்காச்சி ஆபத் சகாயேசுவரர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது கிடைத்துள்ளது. கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தில், ஆபத்…
கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது உலக அளவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக சுவிஸ் நாட்டு வங்கி ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்து வங்கியான யூபிஎஸ் பில்லியனர்கள்…
புரபஷனல் கொரியர் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான அகமது மீரான். திருநெல்வேலி மாவட்டம், களக்காடில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் அகமது மீரான். 19-வது வயதில் 1975ம் ஆண்டில், இளநிலை…
டாலர் மட்டும் பயன்படுத்தனும்.. பிரிக்ஸ் நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப். அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க டாலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை…
இத்தாலி நாட்டின் வாடிகன் நகரில் உள்ள அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் என அழைக்கப்படுகிறார். தற்போது போப் ஆண்டவர் பதவியில் உள்ள பிரான்சிஸை…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை சாலையில் குட்லாடம்பட்டி கொட்டமடைக்கி கண்மாய் கரை கீழ்புறத்தில் 36 அடி உயர லிங்க வடிவிலான…
ஓடிசா மாநிலத்தில் உள்ள மதுபானம் உற்பத்தி செய்யும் பௌதா டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10 நாட்கள் சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை (டிச.4)…
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், 2025ம் ஆண்டுக்கான அபிசேகத்திற்காக, கட்டணம் செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்தனர். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2025ம் ஆண்டுக்கான வடைமாலை, அபிஷேக முன்பதிவு நேற்று…