வேளாண் கல்லூரி மாணவிகள் வேம்பு பொருட்களின் பயன்பாட்டு செயல்விளக்க பயிற்சி..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி கிராமத்தில் மதுரை அரசு வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவி எம்.எஸ். கீர்த்தனா தேவி தலைமையிலான குழுவினர்கள் கிராமப்…

ஏப்ரல் 3, 2025

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் : குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்..!

திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்டாட்சியா் கே.துரைராஜ் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி…

ஏப்ரல் 2, 2025

தடுப்பணை கட்டியதற்கு எட்டு கோடி : சீரமைக்க 18 கோடி..??!!

வரவு எட்டணா செலவு பத்தணா எனும் சினிமா பாடல் போல் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.. காஞ்சிபுரம் அடுத்த மாபெரும் அருகில் செய்யாற்றின் குறுக்கே கடந்த 2017 ஆம்…

ஏப்ரல் 1, 2025

அலங்காநல்லூர் அருகே மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்..!

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டத்தில் ஊரக வேளாண் அனுபவ திட்டத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். அலங்காநல்லூர்…

மார்ச் 30, 2025

காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி புனரமைப்பு : கலெக்டர் துவக்கி வைப்பு..!

நீர் மேலாண்மை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி புனரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். 1 கோடி மதிப்பீட்டிலான இயந்திரத்தினை இப்பணிக்காக…

மார்ச் 27, 2025

என்.சி.சி.எப் மூலம் நெல் கொள்முதல் : காஞ்சிபுரம் விவசாயிகள் மகிழ்ச்சி..!

என்.சி.சி.எப் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விரைவாக நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் விவசாயிகளிடம் கூடுதலாக கொள்முதலை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை…

மார்ச் 26, 2025

தென்னை வறட்சியை தடுக்க இயற்கை முறை பயிற்சி..!

வாடிப்பட்டி : மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய த்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவி கிருபாஷினி கிராம தங்கள் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்…

மார்ச் 26, 2025

தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள், வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் வெளியிட்டுள்ள…

மார்ச் 24, 2025

விவசாயிகள் பாலை நடுரோட்டில் கொட்டி ஆர்ப்பாட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரியும், 9 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை இழுத்து மூடும் ஆபத்தான நடவடிக்கையை கைவிட கோரி…

மார்ச் 23, 2025

உசிலம்பட்டியில் ரயில் மறியல் செய்ய முயன்ற விவசாயிகள் கைது..!

உசிலம்பட்டி: பஞ்சாப்பில் விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உசிலம்பட்டியில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் 25 பேரை இரயில்வே போலீசார் கைது செய்தனர்.…

மார்ச் 23, 2025