மதுக்கூர் வட்டாரத்தில் மழை வெள்ளத்தால் பாதித்த பயிர்களை பட்டுக்கோட்டை எம்எல்ஏ ஆய்வு..!

மதுக்கூர் வட்டாரத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மதுக்கூர் வட்டாரத்தில் சம்பா நெல் பயிர் 4100…

டிசம்பர் 13, 2024

வேதனையின் உச்சத்தில் பெரியாறு விவசாயிகள்..!

பெரியாறு பாசனத்தின் மூலம் பலன் பெறும் ஐந்து மாவட்ட விவசாயிகள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர். இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக்…

டிசம்பர் 11, 2024

ஆக்கிரமிப்புகளை அதிகாரிகளே அகற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை..!

உசிலம்பட்டி : ஊரணி மற்றும் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற புகார்களுக்காக காத்திருக்காமல், சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களே நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் என உசிலம்பட்டியில்…

டிசம்பர் 10, 2024

மதுக்கூர் வட்டாரத்தில் விவசாய தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி..!

மதுக்கூர் வட்டாரம் மதுரபாசாணிபுரம் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. மதுக்கூர் வட்டாரம் மதுரபாசானிபுரம் கிராமத்தில் நூறு…

டிசம்பர் 9, 2024

புத்தளி அருகே 2.5 கோடி ரூபாய் தடுப்பணையில் மழை நீர் சேமிக்க முடியாத நிலை : விவசாயிகள் கவலை..!

புத்தளி அருகே ரூபாய் 2.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிறிய தடுப்பணை மழை நீர் சேமிக்க முடியாத நிலை உருவாகியதால் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர். விவசாயிகள் மாவட்டம் என…

டிசம்பர் 8, 2024

உத்தரமேரூர் ஏரியில் இருந்து பாசனத்திற்காக 200 கன அடி தண்ணீர் திறப்பு

உத்தரமேரூர் ஏரியிலிருந்து 5 ஏரிகளுக்கு மற்றும் 1200 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும் அந்த வகையில் வெளி வாங்கி மதகு வழியாக 200 கன அடி…

டிசம்பர் 8, 2024

திருவண்ணாமலை உழவர் பேரியக்க மாநில மாநாடு : காஞ்சியில் ஆலோசனைக் கூட்டம்..!

திருவண்ணாமலையில் பாமக சார்பில் நடைபெற உள்ள உழவர் பேரியக்க மாநில மாநாட்டிற்கான கலந்து கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட பாமக செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.…

டிசம்பர் 8, 2024

காளையார்கோவில் ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரக்கலவை வழங்கல்

விவசாயத்தில் சிறந்து விளங்குவதற்கான தேடலில்,  நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மேக்ரோனூட்ரியன்கள் பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கும் அதே வேளையில், நுண்ணூட்டச்சத்துக்கள் சிறிய அளவில் தேவைப்பட்டாலும், தாவர…

டிசம்பர் 7, 2024

மதுக்கூர் இளம் விவசாயிக்கு மாவட்ட மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா விருது..!

மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா (எம்எஃப்ஓஐ) விருதுகள் 2024 நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர், அத்திவெட்டி கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி கார்த்தி மில்லியனர் ஃபார்மர் ஆஃப்…

டிசம்பர் 7, 2024

பழையபாளையம் அருகே சின்ன ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை : விவசாயிகள் கோரிக்கை..!

நாமக்கல் : சேந்தமங்கலம் அருகே ஏரி நிரம்பி வழிந்து வீணாகும் நீரைத் தடுத்து, சின்ன ஏரிக்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டருக்கு வேண்டுகோள்…

டிசம்பர் 6, 2024