துவரை சாகுபடியில் பயிர் வேளாண்மை பயிற்சி, ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம் நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் துவரை சாகுபடியில் பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.…

நவம்பர் 20, 2024

திருச்சி மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகசாம் நீ்ட்டிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு 2024-25ம் ஆண்டு சிறப்பு (சம்பா) பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது…

நவம்பர் 19, 2024

நீதிபதிகளால் புதுப்பிறவி எடுத்த தாமிரபரணி அன்னை..!

நீதிபதிகள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்களின் முயற்சிகளால் தாமிரபரணி மறுபிறவி எடுக்கிறது. தாமிரபரணியை  சாக்கடை கலக்காத நதியாக மாற்ற வேண்டும் என நான் தொடர்ந்த வழக்குக்காக நதியை நேரில்…

நவம்பர் 15, 2024

நாற்று நட்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மில்லர்ஸ் ரோடு வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின்…

நவம்பர் 15, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில்…

நவம்பர் 15, 2024

விவசாயிகளுக்கு மானிய விலையில் மணிலா விதைகள்

ராபி பருவத்தில் விவசாயிகள் பயிரிட மானிய விலையில் மணிலா விதை வழங்கப்படுவதாக விருத்தாசலம் வேளாண் இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டம்,…

நவம்பர் 14, 2024

காஞ்சிபுரம் அருகே மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு செய்யும் பணி: ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் ஒன்றியம், விச்சந்தாங்கலில் இன்று  மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு செய்யும் பணியினை  மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி  பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11.11.2024…

நவம்பர் 13, 2024

கால்நடைகளை தாக்கும் மர்ம நோய் : கால்நடை மருத்துவ கல்லூரியில் எம்.பி. ஆலோசனை..!

நாமக்கல் : நாமக்கல் பகுதியில் கால்நடைகளை தாக்கும் மர்ம நோய் குறித்து, கால்நடை மருத்துவக்கல்லூரி டாக்டர்களுடன் எம்.பி. மாதேஸ்வரன் ஆலோசனை நடத்தினார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே…

நவம்பர் 12, 2024

அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி நடத்திய கோரிக்கை ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விவசாய அணி நடத்திய கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்…

நவம்பர் 10, 2024

டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு: கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல்: மணப்பள்ளி கிராமத்தில் டிஜிட்டல் முறையில், பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்யும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் 6.11.2024 முதல் டிஜிட்டல்…

நவம்பர் 9, 2024