ஒரு புலி செத்தா பத்தாயிரம் ஏக்கர் நிலம் பாலைவனமாகும்..! அதிர்ச்சி செய்தி..!!

கோவை மாவட்ட வனஅலுவலர் து.வெங்கடேஷ் வனம் என்பதன் அவசியம், உயிரினங்கள் எவ்வாறு பல்லுயிர் மண்டலத்தை பேணி பாதுகாக்கின்றன, காடுகள் எப்படி விவசாயத்துடன் தொடர்பு கொண்டுள்ளது போன்றவை குறித்து…

ஆகஸ்ட் 30, 2024

முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க 10 நாள் நடை பயணம்..!

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாப்பது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் கூறியதாவது: கேரளாவில் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக விஷமக்கருத்துக்கள் பரப்பப்பட்டு…

ஆகஸ்ட் 30, 2024

தோழர்களே..உங்கள் செயல் வருத்தமடைய செய்கிறது..! பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கவலை..!

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணையை செயலிழக்க செய்யக்கோரி SDPI எர்ணாகுளம் மாவட்டக் குழு…

ஆகஸ்ட் 28, 2024

தமிழக எம்பிக்கள் கேரள எம்.பியிடம் பாடம் கற்க வேண்டும்..!

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான எதிர்மறை விடயங்களை வேகப்படுத்தி வருகிறது கேரளா.…

ஆகஸ்ட் 26, 2024

கேரளா, விளைவுகளை சந்திக்க நேரிடும் : முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் எச்சரிக்கை..!

பெரியாறு அணை குறித்த எச்சரிக்கையினை இருமாநில உளவுத்துறை போலீசார் தமிழக, கேரள அரசுகளுக்கு அனுப்பி உள்ளனர். கேரளாவில் உள்ள சிலர் தங்களின் வயிற்றுப்பிழைப்பிற்காக முல்லைப்பெரியாறு அணை குறித்து…

ஆகஸ்ட் 25, 2024

சோழவந்தான் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை

சோழவந்தான் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில், கிணற்று பாசனம் மூலம் அறுவடைக்கு தயாராக இருக்கக்கூடிய…

ஆகஸ்ட் 12, 2024

பலத்த மழையால் வெற்றிலை கொடிக்காலில் நீர் புகுந்து விவசாயம் பாதிப்பு..!

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிபள்ளம் கிராமத்தில் கனமழை காரணமாக 30 ஏக்கர் கொடிக்கால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது. நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம்,…

ஆகஸ்ட் 12, 2024

காந்திகிராம் வேளாண் மாணவிகள் விவசாயிகளுக்கு வேளாண் நுணுக்க பயிற்சி..!

சோழவந்தான் அருகே காந்திகிராம மாணவிகள் விவசாய நிலத்தில் தென்னங்கன்று நடுதல் மற்றும் நெல் வயலில் நாற்றங்கால் நடவு செய்தல் போன்ற பணிகளை செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம…

ஆகஸ்ட் 8, 2024

அருப்புக் கோட்டை அருகே குறிஞ்சா குளத்தில் வேளாண் ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்பீச் ரிலையன்ஸ் பவுண்டேசன், மற்றும் தேனி மாவட்டம், விடியல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேஷன் சார்பாக விவசாயிகள் ஆலோசனை கூட்டம் குறிஞ்சா…

ஜூலை 22, 2024

அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் பயிரில் கதிர் மட்டும் இருப்பதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி

திண்டுக்கல் அருகே, அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் பயிரில் கதிர் மட்டும் இருப்பதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் மற்றும் காமாட்சிபுரம்,…

மே 26, 2024