குறுவை சாகுபடிக்காக தூத்துக்குடியிலிருந்து புதுக்கோட்டைக்கு வந்த 1306 டன் உரங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் 1306 மெட்ரிக் டன்கள் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயிலில் புதுக்கோட்டை வந்தடைந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள் குறுவை…

ஜூன் 30, 2023

சொட்டு நீர்ப் பாசனம் தெளிப்பு நீர்ப் பாசனம் அமைக்க அரசு மானியம்: ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைந்த நீரில் அதிக மகசூல் பெற நுண்ணீர் பாசனம் அமைக்க அரசு மானியம் வழங்கப் படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தேசிய வேளாண் வளர்ச்சித்…

ஜூன் 29, 2023

ஜூன் 30 ல் தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  30.06.2023 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10. மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்டவளாகம், கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள்…

ஜூன் 28, 2023

மீன் தீவன ஆலை அமைக்க மானியம்: ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல்

பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (PMMSY) 2022-23-ன் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்வளர்ப்பு விவசாயி களுக்கு பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு (GC) 40% மானியத் தில் சிறிய…

ஜூன் 23, 2023

சிறு குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் புதிய மின் மோட்டார் வழங்கப்படும்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார் வழங்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர்  மெர்சி…

ஜூன் 22, 2023

ஜூன் 30 ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜுன் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.06.2023-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில்,…

ஜூன் 22, 2023

உரங்கள் விற்பனையில் முறைகேடு… உரிமம் ரத்து செய்யப்படும்: ஆட்சியர் மெர்சி ரம்யா எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில்  மானிய உரங்களை அதிக விலைக்கு விற்றால் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுமென மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா எச்சரித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிர்…

ஜூன் 22, 2023

கோரிக்கையை நிறைவேற்றிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தென்னை விவசாயிகள் நன்றி

முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் விரைந்து எடுத்த நடவடிக்கையால் தமிழக அரசானது மறு நாளே கோரிக்கை யை ஏற்று  தென்னை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை மறுநாள்…

ஜூன் 19, 2023

புதுக்கோட்டை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகளை இலங்கை அலுவலர்கள் களப்பயிற்சி

புதுக்கோட்டை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகளை இலங்கை அலுவலர்கள் பார்வையிட்டனர் இலங்கை கேரிட்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 40 அலுவலர்கள் புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகளை…

ஜூன் 19, 2023

விவசாயிகளுக்குத்தேவையான உரங்கள் விதைகள் இருப்பில் உள்ளன: ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  தலைமையில் இன்று (31.05.2023) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது,…

மே 31, 2023