புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் கீழ்காணும் 85 கிராம பஞ்சாயத்துகளில் (10.05.2022) செவ்வாய்க்கிழமை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.…

மே 9, 2022

தேங்காய் கொப்பரையை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் விற்பனை செய்யலாம்

விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து கொப்பரை தேங்காயினை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு உரிய ஆவணங்களுடன் சென்று விற்று பயனடையலாம்  என சிவகங்கை மாவட்ட  ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.…

மே 6, 2022

ஏப்.29 -ல் புதுக்கோட்டைமாவட்ட விவசாயிகள் குறைதீர் முகாம்: ஆட்சியர் தகவல்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற  29.04.2022 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை)  நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்ரல் 2022…

ஏப்ரல் 26, 2022

உழவர்கடன் அட்டை பெறாதவர்களுக்கு ஊராட்சிகளில் சிறப்பு முகாம் ஏப்.24 -ல் தொடக்கம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  உழவர் கடன் அட்டை பெறாத விவசாயிகள்  24.04.2022 முதல் 01.05.2022 வரை ஊராட்சிகளில்  நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம். இந்திய அரசின் வேளாண் மற்றும்…

ஏப்ரல் 22, 2022

கீழ்பவானி பாசனத்துக்காக பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு மீண்டும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி…

ஏப்ரல் 20, 2022

புதுக்கோட்டை: தோட்டக்கலை சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ஆட்சியர் விருது வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு  தோட்டக்கலைத்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில்,…

ஏப்ரல் 19, 2022

புதுக்கோட்டையில் களை கட்டிய மாம்பழங்கள் விற்பனை…

மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் புதுக்கோட்டையிலுள்ள பழக்கடைகளில்  மாம்பழங்கள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை பார்க்கமுடிகிறது.                     …

ஏப்ரல் 19, 2022

விவசாயிகளுக்கு ஓராண்டில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கி சாதனை: முதலமைச்சர் பெருமிதம்

கடந்த ஓராண்டில் ஒரு லட்ச இலவச மின்சாரம் வழங்கப் பட்டுள்ளது என்பது விவாசயிகளின் குடும்பங்களை மட்டுமல்ல தமிழகத்தையே வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லப்பட்டுதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

ஏப்ரல் 16, 2022

காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப் பணிக்காக கூடுதல் அலுவலகம் திறப்பு

காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப் பணிக்காக  புதுக்கோட்டை பெரியார்நகரில் (யூனிட்-4) அமைக்கப்பட்ட கூடுதல் அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு   (14.04.2022) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். புதுக்கோட்டை…

ஏப்ரல் 14, 2022

புதுக்கோட்டையில் இயற்கை விவசாய விளைபொருள் விற்பனை அங்காடி திறப்பு

புதுக்கோட்டை பெரியார்நகரில் இயற்கை விவசாய உற்பத்தியாளர் கம்பெனி லிட் சார்பில் நபார்டு கிராம அங்காடி திறக்கப்பட்டது. புதுக்கோட்டை பெரியார்நகரில், இயற்கை விவசாய உற்பத்தியாளர் கம்பெனி லிட் சார்பில்,…

ஏப்ரல் 14, 2022