வேளாண் பட்ஜெட்: புதுக்கோட்டை சிவகங்கை மதுரை ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை

வேளாண் பட்ஜெட் தொடர்பாக  புதுக்கோட்டை ,சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள், விவசாயசங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை  கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். வேளாண்மை மற்றும் உழவர்…

மார்ச் 9, 2023

மண் வளத்தை காக்கும் மூடாக்கு தொழில் நுட்பம் ! விவசாயிகளுக்கு புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழப்பனையூர் கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவிகள் வேளாண் செய்முறைகளை விவசாயிகளுக்கு எடுத்து கூறினர். அதில்…

மார்ச் 7, 2023

வயலில் எலி தொல்லையை அழிக்க வேண்டுமா ? விவசாயிகளுக்கு புஷ்கரம் வேளாண்கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழப்பனையூர் கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவிகள் வயல்களில் எலிகளை அழிப்பது குறித்த செய்முறைகளை விவசாயிகளுக்கு …

மார்ச் 7, 2023

புதிய நானோ டிஏபி உரம்.. விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி

உரக் கூட்டுறவு நிறுவனமான இப்கோ( IFFCO), அதன் நானோ டிஏபி உரம், இந்திய அரசால் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இது இந்திய விவசாயிகளுக்கு ஒரு கேம் சேஞ்சராக இருக்கும்…

மார்ச் 4, 2023

உழவன் செயலி மூலம் விவசாயிகள் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு பெறலாம்

விவசாயிகள் உழவன் செயலி மூலம் அறுவடை இயந்திரங்களை பெற்று பயன் பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  தகவல் தெரிவித்துள்ளார். வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து…

பிப்ரவரி 24, 2023

தஞ்சை டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம்: ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஓ.சுகபுத்ரா முன்னிலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

பிப்ரவரி 24, 2023

உழவன் செயலி பற்றி விவசாயிகளுக்கு பயிற்சியளித்த புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவிகள்

புதுக்கோட்டை அருகே புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில்  நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள்,  கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமப்புற தங்கல் பயிற்சி…

பிப்ரவரி 24, 2023

நெல் கொள்முதலில் அதிகாரிகள் ஊழலைத் தடுக்க முதலமைச்சர் கடும் நடவடிக்கை: ஏஐடியுசி வலியுறுத்தல்

நெல் கொள்முதலில்  ஊழலுக்கு காரணமாக உள்ள அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன் வரவேண்டுமென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி  தொழில்சங்கம் வலியுறுத்தியுள்ளது.…

பிப்ரவரி 22, 2023

மழை பாதிப்பு சேதம்… புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய குழு நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் பெய்த மழையை அடுத்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு முன்னிலையில் மைய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சி.யூனுஸ்,…

பிப்ரவரி 10, 2023

தஞ்சையில் மழையால் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பெங்களுர் தரக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் பிரபாகரன் தலைமையில் சென்னை தரக்கட்டுப்பாட்டுமைய அதிகாரி  சி.யூனுஸ் , ஒய். போயோ  ஆகியோர்…

பிப்ரவரி 10, 2023