அம்பேத்கர் பிறந்தநாள்: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே (19.04.2022)  பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின்…

ஏப்ரல் 21, 2022

புதுக்கோட்டை: கலை பண்பாட்டுத்துறை போட்டிகளில் வென்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில், நடத்தப்பட்ட கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கான காசோலை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (18.04.2022) நடந்த நிகழ்வில் (18.04.2022) …

ஏப்ரல் 19, 2022

சிறந்த கைவினைஞர்களுக்கு தங்கப் பதக்கம்: முதலமைச்சர் வழங்கல்

சிறந்த கைவினைஞர்களுக்கு தங்கப் பதக்கம்  கைவினைப் பொக்கிஷம்  விருது தாமிரப்பத்திரங்களை முதலமைச்சர் புதன்கிழமை ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  (ஏப்.13 ) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கைத்திறத்…

ஏப்ரல் 14, 2022

அம்பேத்கர் பிறந்தநாள்: புதுக்கோட்டை மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறைசார்பில் பேச்சுப்போட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர்  பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானபேச்சுப் போட்டிகள் 19.04.2022 அன்று நடைபெறவுள்ளன. இது…

ஏப்ரல் 13, 2022

தமுஎகச – அறம் கிளை 2022 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறம் கிளை 2022 -ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட தகவல்: …

மார்ச் 29, 2022