இந்தியாவில் 82 % மருத்துவர்களுக்கு மன அழுத்தம் உள்ளது: பேராசிரியர் டாக்டர் செல்வகுமார்

இந்தியாவில் 82 சதவீதம் மருத்துவர்களுக்கு மன அழுத்தம் உள்ளது என்றார் பேராசிரியர் டாக்டர் ஆர். செல்வகுமார். இந்தியாவில் 82 சதவீதம் மருத்துவர்களுக்கு மன அழுத்தம் உள்ளதாக ஆய்வில் தெரிய…

ஜூலை 3, 2023

மக்காச்சோளத்தில் சென்சார் தொழில் நுட்ப உதவியுடன் படைப்புழுவை கண்காணித்தல் கருத்தரங்கம்

மக்காச்சோளத்தில் சென்சார் தொழில்நுட்ப உதவியுடன் படைப்புழுவை கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான செயல் விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது. எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கேபி, இங்கிலாந்து…

ஜூலை 1, 2023

வாசிப்போர் மன்றம் மாணவர்களுக்குப் புதியசிறகுகளைத் தரும்

வாசிப்போர் மன்றம் மாணவர்களுக்குப் புதியசிறகுகளைத் தரும் என்றார் தமிழ்நாடுஅறிவியல் இயக்க மாநிலசெயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன். புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் வாசிப்போர் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.…

ஜூலை 1, 2023

மதுரை மெட்ரோ ரயில் திட்டம்… நில அளவை செய்யும் பணிகள் தொடக்கம்

மதுரை, திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் திட்ட பணிக்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியது. இத்திட்டத்துக்காக கட்டிடங்களை அகற்றுவதற்கான பணி கணக்கெடுப்பு  பணி மெட்ரோ…

ஜூலை 1, 2023

எல்டிடிஇ அமைப்புக்கு பால்ரஸ் கடத்திய வழக்கில் 6 பேருக்கு புதுகை நீதிமன்றம் சிறை தண்டனை

இலங்கை விடுதலைப் புலிகளுக்கு வெடிபொருள் தயாரிக்க 4.5 டன் பால்ரஸ் குண்டுகளை சேகரித்து இலங்கைக்கு கடத்த முயன்றதாக கியூ பிரிவு போலீஸார் தொடர்ந்த வழக்கில், இலங்கைத் தமிழர்…

ஜூலை 1, 2023

புதுக்கோட்டை ஆவின் தொழிற்சாலை யிலிருந்து அமோனியா வாயு வெளியேறிதால் பரபரப்பு

புதுக்கோட்டை ஆவின் பால் நிறுவனத்தில் பால் குளிரூட்ட பயன்படுத்தப்படும் குழாயிலிருந்து அமோனியம் கேஸ் வெளியேறியதால் தொழிலாளர்கள் உடனடியாக நிறுவனத்துக்குள் இருந்து வெளியேற்றப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு…

ஜூன் 29, 2023

எம் சாண்ட் குவாரிகள் முடக்கம்… தமிழ் மாநில காங்கிரஸ் கண்டனம்

எம்சாண்ட் குவாரிகளை முடக்கி விட்டு மணல் குவாரிகளை அமைத்து   திமுக அரசு லஞ்சத்தில் மிதப்பதாக  தமிழ்மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின்…

ஜூன் 29, 2023

கந்தர்வகோட்டை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 58 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம் வேம்பன் பட்டியில் ஆக்கிரமிப்பில் இருந்த  58 ஏக்கர் கோயில் நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. இங்குள்ள  அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான…

ஜூன் 26, 2023

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையத்திடம் புகார்: அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் இளமுருகு முத்து தகவல்

புதுககோட்டை மாவட்டம், வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக அம்பேத்கர்…

ஜூன் 26, 2023

மீன் பிடித்தால் நல்ல மழை..! மக்களின் நம்பிக்கை திருவிழா

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மீன் பிடித்திருவிழா பிரபலமான விழாவாகும். குறிப்பாக புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது நல்ல மழை பெய்ய வேண்டும்…

ஜூன் 26, 2023