புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலைய விநியோகப் பகுதிகளில் நாளை(ஜன 3) மின் தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 3.1.2023 (செவ்வாய்க்கிழமை)  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை…

ஜனவரி 2, 2023

ஜல்லிக்கட்டுப் போட்டி வழிகாட்டு நெறிமுறைகள்: ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில், 2023 -ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக அரசி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா…

டிசம்பர் 30, 2022

தீண்டாமை கடைப்பிடித்தால்… ஆட்சியர் எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், கோவில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர்…

டிசம்பர் 28, 2022

இறையூர் கிராமத்தில் குடிநீரில் மனிதக்கழிவு கலந்த கொடுமை…கோவிலில் வழிபாடு மறுப்பு… இரட்டைக்குவளை முறை: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

இறையூர் கிராமத்தில் குடிநீரில் மனிதக்கழிவு கலந்த கொடுமை  சம்பவம் குறித்தும், கோவிலில் வழிபாடு மறுக்கப்பட்டு வந்தது குறித்தும் கடைகளில்  இரட்டைக்குவளை முறை தொடர்வது  போன்ற தீண்டாமைகள் தொடர்பாக …

டிசம்பர் 27, 2022

அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய புகாரில் மருத்துவ பணியாளர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் நோயாளியிடம் லஞ்சம் வாங்கியதான புகாரின்பேரில், அங்கு பணியாற்றி வந்த பெண்  ஊழியரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மு. பூவதி பணி…

டிசம்பர் 26, 2022

எண்ணூரில் கடல் அலையில் சிக்கி காணாமல் போன வெளிமாநில இளைஞர்கள்

சென்னை, எண்ணூர், ராமகிருஷ்ணா நகர் அருகே ஞாயிற்றுக் கிழமை கடலில் குளித்துக் கொண்டிருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி…

டிசம்பர் 25, 2022

புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின்நிலைய விநியோகப் பகுதிகளில் நாளை (டிச.22) மின்தடை

புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின் வரும் பகுதிகளில் நாளை (22.12.2022- வியாழக்கிழமை) மின்…

டிசம்பர் 21, 2022

புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலைய விநியோகப் பகுதிகளில் நாளை(டிச.21) மின் தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 21.12.2022 (புதன் கிழமை)  காலை 9 மணி முதல் மாலை 4 மணி…

டிசம்பர் 20, 2022

சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 6-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

மாண்டஸ் புயல் அபாயத்தை அடுத்து சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 6-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை இரவு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல்…

டிசம்பர் 8, 2022