காஞ்சிபுரம் அருகே கல்லைக்கட்டி இளைஞர் கொலை..! போலீசார் தீவிர விசாரணை..!

காஞ்சிபுரம் அருகே வெட்டுக் காயங்களுடன், உடலில் சிமெண்ட் கல் கட்டி குளத்தில் வீசிய நிலையில் இளைஞர் உடல் அழுகிய சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாலு செட்டி சத்திர காவல்துறையினர்…

டிசம்பர் 20, 2024

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : நூல் வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை..!

நாமக்கல் : பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த, பள்ளிபாளையத்தைச் சேர்ந்த நூல் வியாபாரிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. நாமக்கல்…

டிசம்பர் 19, 2024

ப்ரீபெய்ட் சிம் மூலம் சைபர் மோசடி! தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

ப்ரீபெய்ட் சிம்களை வழங்குவதற்கான முழு அமைப்பையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக சைபர் நிபுணர்கள் நம்புகின்றனர். ப்ரீபெய்ட் சிம்மை தவறாகப் பயன்படுத்துவது இணைய மோசடி வழக்குகள்…

டிசம்பர் 15, 2024

தனியார் வங்கி முன்னாள் ஊழியர் கொலைக்கான காரணம்?

திண்டுக்கல் அருகே தனியார் வங்கியின் முன்னாள் ஊழியரை கொலை செய்த மா்ம நபா்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (39).…

டிசம்பர் 13, 2024

மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள்..!

மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கணவனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000/-அபராதமும் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம்…

டிசம்பர் 13, 2024

கொல்லிமலையில் தம்பதியைக் கட்டிப்போட்டு 50 பவுன் தங்க நகை, ரூ. 7 லட்சம் கொள்ளை : போலீஸ் விசாரணை..!

நாமக்கல் : கொல்லிமலையில் தம்பதியினரைக் கட்டிப்போட்டி, கத்தி முனையில் மிரட்டி 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சம் பணத்தை கெள்ளையடித்துச் சென்ற மர்ம…

டிசம்பர் 12, 2024

டாஸ்மாக் கடையின் ஷட்டரை கட்டரால் அறுத்து ரூ.12 ஆயிரம் பணம் திருட்டு..!

டாஸ்மாக் கடையின் ஷட்டரை அறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுளளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நேமலூர் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மார்க் காலையில் நேற்று…

டிசம்பர் 12, 2024

ரயில் நிலையத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளி கைது..!

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று இரவு நடந்த கொலை வெறி தாக்குதலில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் பிடித்து ரயில்வே…

டிசம்பர் 10, 2024

கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் தாலி செயினை பறித்த 3 பேர் கைது..!

கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் டயர் கடைக்குள் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7சவரன் தாலி சங்கிலி பறித்த 3பேர் கைது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த…

டிசம்பர் 4, 2024

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி : கள்ளக்காதலனுடன் கைது..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த 14ஆம் தேதி இரவு மர்மமான முறையில் ஒரு நபர் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார்.…

நவம்பர் 24, 2024