மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபரை மீட்ட காவல் துறையினர்:

மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் இவருக்கு திருமணமாகத நிலையில் தனியாக வசித்து வருகிறார். மதுரையில் உள்ள பிரபல மில் உரிமையாளரின் உறவினருமான கருமுத்து டி.…

ஏப்ரல் 19, 2025

வாடிப்பட்டி நீதிமன்றத்திற்கு வந்தவரை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்த 2 பேர் கைது..!

சோழவந்தான். மதுரை, வாடிப்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில் ஏட்டுகள் தனசேகரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் நேற்று வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பாக வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.…

மார்ச் 28, 2025

அறிவுரை கூறிய போலீசை தாக்கி கொலை..!

உசிலம்பட்டி. மதுரை,உசிலம்பட்டி அருகே மதுகடையில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலரை கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

மார்ச் 28, 2025

17 வயது சிறுமியை கர்ப்பமாகிய ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை: திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

17 வயது சிறுமியை கர்ப்பமாகிய ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அக்காவின் கணவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1, லட்சம் அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.…

மார்ச் 13, 2025

புதுச்சேரி ரெளடி கொலை வழக்கு: 10 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே புதுவை ரெளடியை கொலை செய்ததாக, அவரது நண்பா்கள் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் ரொக்கம்,…

மார்ச் 13, 2025

சித்தா டாக்டரிடம் பணம், நகை கொள்ளை: 7 பேர் கைது

நாமக்கல்லில் சித்தா டாக்டரிடம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த 7 பேரை காவல்துறையினர்கைது செய்தனர். திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையத்தில் வசிப்பவர் ரத்தினம் (31). இவர் திருச்செங்கோடு…

மார்ச் 11, 2025

புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி திருவண்ணாமலையில் வெட்டிக் கொலை

முன்விரோதம் காரணமாக புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி ஐயப்பன் திருவண்ணாமலை அடுத்த நீலந்தாங்கல் ஏரி கோடி பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். புதுச்சேரியில் பிரபல ரவுடியான ஐயப்பன் மீது…

மார்ச் 11, 2025

சைபர் மோசடிகளுக்கு சட்டங்களை கடுமையாக்குவது காலத்தின் தேவை

சைபர் மோசடிகள் சில வருடங்களாக தொடர்ந்து நடந்து வருகின்றன. கோவிட் தொற்றுநோய்களின் போது மொபைல் பேங்கிங், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் சமூக ஊடகங்களில் அதிகரித்த செயல்பாடு காரணமாக,…

மார்ச் 7, 2025

வீட்டுக்குள் 2 குழந்தைகள், தாய் உட்பட 3 பேர் சடலமாக மீட்பு: கொலையா ? தற்கொலையா ? போலீசார் தீவிர விசாரணை..!

நாமக்கல் : நாமக்கல் நகரில் வீட்டில் தாய் மற்றும் 2 குழந்தைகள் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டனர். கணவர் மாயமாகி உள்ளதால் இச்சம்பவம் கொலையா, தற்கொலையா என்பது…

மார்ச் 4, 2025

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை,10 ஆண்டு சிறை..! சிறுமிக்கு 5லட்சம் இழப்பீடு..!

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூபாய் 2,000 அபராதமும் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூபாய் 5,00,000/-…

மார்ச் 3, 2025