ஜேஇஇ தேர்வில் தேசிய சாதனை படைத்த நேஷனல் பள்ளி மாணவருக்கு ரூ. 1லட்சம் பரிசு..!

நாமக்கல் : ஐஐடி, ஜேஇஇ தேர்வில் தேசிய அளவில் 88வது இடமும், மாநில அளவில் 3ம் இடமும் பெற்று சாதனை படைத்த, நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி…

ஜூன் 2, 2025

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையால், பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் மட்டுமே உள்ள 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்…

மே 24, 2025

10,11,12ம் வகுப்பு மாணவிகளுக்கு மதுரை மேயர் பாராட்டு..!

மதுரை: மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல்…

மே 20, 2025

காஞ்சிபுரத்தில் 10,11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்..!

பத்தாம் வகுப்பு : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 183 பள்ளிகளை சேர்ந்த 7748 மாணவர்களும் ,7450 மாணவிகளும் என மொத்தம் 15…

மே 16, 2025

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி..!

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் பாரதிதாசன் பயிற்சி குடில் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றிப் பயணம் இணைந்து நடத்திய மாபெரும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது. தமிழ்த்தாய்…

மே 13, 2025

காஞ்சியில் 30 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று நிராகரிப்பு..!

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் செயல்படும் 30 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று நிராகரிக்கப்பட்டு மீண்டும் பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்ட சார் ஆட்சியர் ஆஷிக்கலி. தமிழகம்…

மே 10, 2025

தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்டூ தேர்வில் 100சதவித தேர்ச்சி..!

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்டூ தேர்வில் 100 சதவித தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர் ஆசிரியைகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் பாராட்டி…

மே 9, 2025

திருவண்ணாமலையில் தொழில்பழகுநா் சோ்க்கை முகாம்..!

திருவண்ணாமலையில் வருகின்ற 13-ஆம் தேதி நடைபெற உள்ள தொழில்பழகுநா் சேர்க்கை முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

மே 9, 2025

பிளஸ் டூ ரிசல்ட்: 31வது இடத்திற்கு முன்னேறிய திருவண்ணாமலை மாவட்டம்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கடந்தாண்டு 38-வது இடத்தில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் இந்த ஆண்டு 31வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.  மேலும் அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி…

மே 9, 2025

நீட் தேர்வு மரணத்தின் போது ஆட்சி செய்தவர் எடப்பாடி பழனிசாமி : திமுக மாநில மாணவர் அணி குற்றச்சாட்டு..!

இரட்டை இலை சின்னம் பாதுகாப்பு , அமலாக்கத்துறை நடவடிக்கையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே பாஜகவுடன் கபட கூட்டணி வைத்துள்ளார் என திமுக மாநில மாணவர் அணி செயலாளர்…

ஏப்ரல் 21, 2025