அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி வகுப்புகள் : ஆட்சியர் தகவல்..!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் ( தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச்…

மார்ச் 21, 2025

கிராமப்புற மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி..! பொதுமக்கள் பாராட்டு..!

சோழவந்தான் : மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சினி கிஷோர் சிங். இவர் கல்வி மற்றும் தொழில் முனைவோற்கான மேலாண்மை படிப்பை பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழகத்தில் படித்து…

மார்ச் 19, 2025

மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் : ஆட்சியர் நேரில் ஆய்வு..!

திருவண்ணாமலையை அடுத்த அடி அண்ணாமலை, தேவனந்தல், வேடியப்பனூா் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் நேரில்…

மார்ச் 19, 2025

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கற்றல் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

காரியாபட்டி: கிராமப்புற மாணவர்களிடையே தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஶ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அவுட்ரீச் திட்டத்தின் கீழ்…

மார்ச் 18, 2025

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 54வது கல்லூரி நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் ஜயந்தி தின விழா:

மதுரை, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 54வது கல்லூரி நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் ஜயந்தி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குத்துவிளக்கு ஏற்றப்பட்டு இறை…

மார்ச் 13, 2025

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் மாணவிகள் சாா்பில் உலக மகளிா் தின விழா  நடைபெற்றது. விழாவில் கல்லூரிச் செயலா் ஏ.சி.இரவி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக…

மார்ச் 6, 2025

பிளஸ் 1 பொது தேர்வு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 மையங்களில் நடைபெறுகிறது

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை கடந்த சில…

மார்ச் 5, 2025

12 ம் வகுப்பு பொது தேர்வு: 390 போ் தோ்வுக்கு வரவில்லை

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் கீழ் நடைபெறும் பிளஸ் 2 தேர்வை 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம்…

மார்ச் 4, 2025

நாமக்கல் அருகே விபத்தில் காயமடைந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி..!

நாமக்கல் : நாமக்கல் அருகே பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத வந்த மாணவி, சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தார். தலைøயில் கட்டுப்போட்ட நிலையில் அவர் தேர்வு…

மார்ச் 3, 2025

பிளஸ் டூ பொதுத் தேர்வு : காஞ்சிபுரத்தில் முன்னேற்பாடுகளுடன் துவங்கியது..!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களில் துவங்கியது. 6617 மாணவர்களும் 7310 மாணவிகளும் என மொத்தம் 13927…

மார்ச் 3, 2025