கந்தர்வகோட்டை அருகே மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தெற்கு வாண்டான் விடுதி (தெற்கு) தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் சின்ன ராஜா தலைமையில் நடைபெற்றது.…
Education
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தெற்கு வாண்டான் விடுதி (தெற்கு) தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் சின்ன ராஜா தலைமையில் நடைபெற்றது.…
வீரபாஞ்சானில் உள்ள சோலமலை பொறியியல் கல்லூரியில், உள்ளூர் பிராண்டுகளைக் கொண்டாடும் விதமாக வியூகம் எனும் திருவிழா நடைபெறுகிறது. மாணவர்களின் விற்பனை திறனை மேம்படுத்தும் விதமாக வியூகம் திருவிழா…
காட்பாடி: வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகர் துளிர் கலை மற்றும் அறிவியல் ஆய்வுப்பள்ளியின் 21வது ஆண்டு கலை விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தளாளர்…
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் இராமானுஜர் கணித மன்றம் சார்பில் உலக பை(π) தினம் கடைபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி ராமானுஜர் கணித…
அரசு பள்ளியில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்று கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை கூறினார். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு…
புதுக்கோட்டை பூங்காநகர் குமாரராஜா மழலையர் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. புதுக்கோட்டை பூங்காநகர் குமாரராஜா மழலையர் தொடக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவுக்கு, பள்ளியின்…
திருவண்ணாமலையில் எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை, தகவல் தொடர்பு துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் எஸ் கே…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தங்களோடு பயிலும் சக மாணவிகளுக்குஇனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை…
நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், பெண்கள் உரிமை மற்றும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.…
செங்கம் அருகே உள்ள ஸ்ரீநிவேதா மெட்ரிக் பள்ளியில் இன்று சர்வதேச மகளிர் தின விழா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக என். குமரன்…