திருச்சுழி நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்த 100 மாணவர்கள்..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நூலகத்தில் 100 மாணவ, மாணவிகள் உறுப்பினர்களாக சேர்ந்தனர். திருச்சுழியில் உள்ள கிளை நூலகத்தில் 57-வது நூலக வார விழா கொண்டாடப்பட்டு…

டிசம்பர் 2, 2024

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!

மதுரை : மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது . ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். திருச்சி தேசிய தொழில்நுட்ப…

டிசம்பர் 1, 2024

‘எப்ப வேணுமினாலும் படி; எப்ப வேணுமினாலும் முடி’ : மாணவர்களுக்கு யுஜிசி அசத்தல் சலுகை..!

மாணவர்களுக்கு இளங்கலை படிப்பை முடிப்பதற்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒரு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இது வேலை பார்த்துக்கொண்டோ அல்லது குடும்ப சூழலினாலோ படிப்பை எப்போ…

நவம்பர் 29, 2024

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி 125 வது ஆண்டு விழா

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் 125 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் தெய்வநீதி தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணை சபாநாயகர்…

நவம்பர் 27, 2024

பள்ளிகளில் மாணவிகளிடம் ஒழுக்கமின்றி நடக்கும் ஆசிரியர் கல்விச் சான்றிதழ் ரத்து : புதிய அறிவிப்பு..!

பள்ளியில் மாணவிகளிடம் ஒழுக்கமின்றி நடந்து கொள்ளும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து தனியார்…

நவம்பர் 26, 2024

எங்கே? எது? தேவை என கண்டறிந்து தொழில் செய்யுங்கள் : ஏ.சி. சண்முகம் அறிவுரை..!

எங்கே எது தேவை என கண்டறிந்து தொழில் செய்யுங்கள் வாழ்வில் முன்னேறலாம் என மாணவர்களுக்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி சண்முகம் அறிவுறுத்தினார். திருவண்ணாமலை மாவட்டம்,…

நவம்பர் 26, 2024

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தேசிய என்சிசி தின விழா..!

நாமக்கல் : நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தேசிய என்சிசி தின விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, சேலம் 12வது பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர்…

நவம்பர் 25, 2024

மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கு ஆசிரியர்களுடன் ஆட்சியர் ஆலோசனை..!

அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் விதத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆலோசனை ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை…

நவம்பர் 23, 2024

நாமக்கல் அருகே ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படும் அரசு பள்ளி: குழந்தைகள் தர்ணா..!

நாமக்கல் : நாமக்கல் அருகே ஆசிரியர் இல்லாமல் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளிக்கு, தேவையான ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி பள்ளி முன்பு குழந்தைகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். நாமக்கல்…

நவம்பர் 22, 2024

நூலக வார விழா ஓவிய போட்டியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசு

திருச்சியில் 57 வது தேசிய நூலக வார விழா போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 23 பகுதிக்குட்பட்ட உறையூர் ஊர்ப்புற…

நவம்பர் 20, 2024