கந்தர்வகோட்டையில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பாய் பூலே பிறந்த நாள்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், பருக்கை விடுதி இல்லம் தேடி கல்வி மையத்தில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பாய் பூலே பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.…










