போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது குறித்து கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்

போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது குறித்து கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் உதவியுடன், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்…

செப்டம்பர் 4, 2025

மாநில நல்லாசிரியர் விருதுக்கு நாமக்கல் மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில், 9 ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து, முன்னாள் ஜனாதிபதி டாக்டர்…

செப்டம்பர் 4, 2025

மாநில ஹாக்கி போட்டிக்கு வாடிப்பட்டி மாணவிகள் தேர்வு

இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் 2025-2026ஆம் கல்வி ஆண்டுக்கான தென் மண்டல ஹாக்கி தெரிவுப்போட்டி நடத்தியது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருது நகர், ராமநாதபுரம்…

செப்டம்பர் 1, 2025

அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் நல் விருந்து திட்டம் துவக்க விழா

அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின், பள்ளி மாணவர்களுக்கான நல் விருந்து திட்டம் துவக்க விழா நடைபெற்றது. அரசு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவ மாணவிகளுக்கு,…

ஆகஸ்ட் 31, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு நடைப்பயணம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்  நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் மற்றும் போதைப்…

ஆகஸ்ட் 28, 2025

பாப்பம்பாளையம் அரசுப் பள்ளிக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்ய கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

பாப்பம்பாளையம் அரசுப்பள்ளிக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்தனர். பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் …

ஆகஸ்ட் 26, 2025

பாத்திமா கல்லூரியில் எரிபொருள் மின்கல தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கு

மதுரை, பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), இயற்பியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை முதுகலை வெள்ளிவிழா நிதி சொற்பொழிவை நடத்தியது. சென்னை ARCI எரிபொருள் மின்கலம் (Fuel Cell)…

ஆகஸ்ட் 26, 2025

மாநில அளவிலான ரோல் பால் போட்டி: குறிஞ்சி பள்ளி மாணவர் 3ஆம் இடம்

மாநில அளவிலான ரோல் பால் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் 3ம் இடம் பெற்று சாதனை படைத்தார். ரோல் பால் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில்,…

ஆகஸ்ட் 24, 2025

சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் 59வது பட்டமளிப்பு விழா

திருப்பரங்குன்றம் அருகே, பெருங்குடியில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் 59 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில், 2021 முதல் 2022 வரை பயின்ற…

ஆகஸ்ட் 24, 2025

செய்யாறு அரசு கல்லூரி பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  இவ்விழாவில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை…

ஆகஸ்ட் 24, 2025