அன்பாக நட்பாக பேசிப் பழகும் பெற்றோர்களையே குழந்தைகள் விரும்புகின்றனர்

அன்பாக நட்பாக பேசிப் பழகும் பெற்றோர்களையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்றார் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி பேராசிரியர் அய்யாவு. புதுக்கோட்டை பூங்காநகர்  குமாரராஜா மழலையர் தொடக்கப்பள்ளியில்  நடந்த ஆண்டு…

மார்ச் 20, 2023

உலக திருக்குறள் பேரவை – அம்பிகா கல்வி அறக்கட்டளை நடத்திய உலக மகளிர் தின விழா

உலக திருக்குறள் பேரவை புதுக்கோட்டை கிளையும், அம்பிகா கல்வி அறக்கட்டளையும் இணைந்து கொண்டாடிய உலக மகளிர் தின விழா (19.3.2023) பொம்மாடிமலை, பொன்மாரி கல்வி நிறுவன வளாகத்தில்…

மார்ச் 20, 2023

படிப்பு மற்றும் தனித்திறன் வளர்ச்சிக்கும் ஏற்ற சூழலை பெற்றோர்கள் தர வேண்டும்

புதுக்கோட்டை அருகே குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப்பள்ளியில். ஆண்டு விழா  கோலாகலமாக  நடைபெற்றது. விழாவுக்கு   முன்னாள் ஊராட்சித் தலைவர்   ஒ.எஸ் பார்த்திபன்   தலைமை வகித்தார்.  பள்ளியின்…

மார்ச் 19, 2023

நம்ம ஸ்கூல் – நம்ம ஊரு பள்ளி திட்டத்துக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டுகோள்

“நம்ம ஸ்கூல் – நம்ம ஊரு பள்ளி (NS-NOP)” திட்டத்திற்காக சமூக பங்களிப்பு நிதியை தாராளமாக  வழங்க வேண்டுமென  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு…

மார்ச் 17, 2023

மயிலாடுதுறை குத்தாலம் அரசு பள்ளிகளில் மொழிகள் ஆய்வகம்: அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் திறப்பு

மயிலாடுதுறை குத்தாலம் அரசு பள்ளியில் மொழிகள் ஆய்வகம்: அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு…

மார்ச் 16, 2023

தமிழர்களின் நாகரிக வரலாற்றை அழியாமல் பாதுகாத்ததில் புதுக்கோட்டை மக்களின் பங்கு அளப்பறியது…!

தமிழர்களின் நாகரிக வரலாற்றை அழியாமல் பாதுகாத்ததில் புதுக்கோட்டை மக்களின் பங்கு அளப்பறியது என்றார் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளர் ஆ.மணிகண்டன். புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி…

மார்ச் 16, 2023

பிளஸ் 1 தேர்வுகள் தொடக்கம்… தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் மேல்நிலை முதலாம் ஆண்டு அரசு பொதுத் தேர்வினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர்…

மார்ச் 14, 2023

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி செல்லா இடைநின்ற 52 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

பள்ளிச்செல்லா இடைநின்ற 52 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளதாக  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: குழந்தைகளுக்கான இலவச…

மார்ச் 13, 2023

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 21,731 பேர் தேர்வு எழுதுகின்றனர்

தமிழகம் முழுவதும் நடப்பாண்டு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையின் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் 13.3.2023 தொடங்கி  3.4.2023  ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் …

மார்ச் 13, 2023

அரசு பள்ளிகளுக்கு மேஜை இருக்கைகள் வழங்கிய கோபி எம்எல்ஏ செங்கோட்டையன்

கோபி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் காசிபா ளையம் மற்றும் டி.ஜி.புதூர் அரசுப்பள்ளிகளுக்கு மேசையுடன் கூடிய இருக்கைகளை கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். கோபி செட்டிபாளையம்…

மார்ச் 11, 2023