தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில்  தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மேலப்பட்டி பள்ளி மாணவர்களுக்கு வாசகர் பேரவை பாராட்டு

தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில்(MNNS)  தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மேலப்பட்டி பள்ளி மாணவர்களுக்கு புதுக்கோட்டை வாசகர் பேரவை பாராட்டு தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை அருகில் உள்ள…

ஜூன் 28, 2022

11 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 %  தேர்ச்சி

11 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 %  தேர்ச்சி மற்றும் மாவட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்…

ஜூன் 28, 2022

பார்வைதிறன் குறைபாடுடைய பள்ளியில் மாணவர் சேர்க்கை: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பார்வைத்திறன் குறைபாடு டைய மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம். தழிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிக்கான நலத்துறையின் கீழ் இருபாலருக்குமான விடுதியுடன் கூடிய பார்வைத்திறன்…

ஜூன் 24, 2022

கந்தர்வக்கோட்டை அரசினர் தொழில் நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு பட்டயப்படிப்புக்கு  மாணவர் சேர்க்கை தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை, அரசினர் தொழில் நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு பட்டயப்படிப்புக்கு  மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக கந்தர்வக்கோட்டை அரசு பாலிடெக்னிக்…

ஜூன் 24, 2022

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவுகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திறந்து வைத்தார்

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவுகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திறந்து வைத்தார். புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவுகள்…

ஜூன் 24, 2022

திருமயம் மற்றும் ஆலங்குடியில் அறிவிக்கப்பட்ட புதிய கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தற்காலிக இடம்: ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சரால் சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ், திருமயம் மற்றும் ஆலங்குடியில் அறிவிக்கப்பட்ட புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தற்காலிகமாக செயல்படவுள்ள இடங்களை மாவட்ட…

ஜூன் 23, 2022

சென்னை மாநகராட்சி உருது பள்ளி மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் செலவில் உபகரணங்கள்:அமைச்சர் கே.எஸ். செஞ்சி மஸ்தான் வழங்கல்

சென்னை ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் செலவில் உபகரணங்களை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். செஞ்சி மஸ்தான் வியாழக்கிழமை வழங்கினார். சென்னை…

ஜூன் 23, 2022

நடந்து முடிந்த 10 -ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 47 ஆயிரம் மாணவர்கள் “தமிழ் பாடத்தில் தோல்வி” : உண்மை நிலை கண்டறிய திராவிடர் கழகத்தலைவர் வீரமணி வலியுறுத்தல்

நடந்து முடிந்த 10 -ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 47 ஆயிரம் மாணவர்கள் “தமிழ் பாடத்தில் தோல்வி” என்பது அதிர்ச்சிக்குரியது. இதுகுறித்த உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும்; …

ஜூன் 23, 2022

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 8-வது சர்வதேச யோகா தினவிழா

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 8 -ஆவது சர்வதேச யோகா தினவிழா கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவக்கேந்திரா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி,…

ஜூன் 22, 2022

சென்னை ஆர்.கே. நகர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

சென்னை ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக இணையவழியில் புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரியின் முதல்வர் முனைவர் க.சுடர்கொடி தெரிவித்துள்ளார். இது…

ஜூன் 21, 2022