அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…

மார்ச் 10, 2025

பிரதமரின் இண்டர்ன்ஷிப் பயிற்சி திட்டம் 11ம் தேதி நாமக்கல்லில் சிறப்பு முகாம்

பிரதமரின் இண்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் சேர்க்கை பெற, வருகிற 11ம் தேதி நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல்…

மார்ச் 5, 2025

கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

பொறியியல் படிப்பில் சேர விரும்புவோர் கவனத்திற்கு? எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் துறையில் சிறந்த எதிர்காலம் உள்ளது. வேலை வாய்ப்புகள் குறித்து நிபுணர்களின் விளக்கங்களை பார்க்கலாம். பொறியியல் படிக்க…

பிப்ரவரி 14, 2025

தனியார் வேலை வாய்ப்பு முகாம் : பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம், மகளிர்…

பிப்ரவரி 10, 2025

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் வேலை: விவரங்கள் உங்களுக்காக

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கும் கிரிவலம் செல்வதற்கும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். அருணாசலேசுவரர்…

ஜனவரி 30, 2025

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் இளம் வல்லுனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்பு பிரிவில், இளம் வல்லுநராக (யங் புரொஃபஷனல்) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல்…

ஜனவரி 30, 2025

காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : 37 பேருக்கு பணி நியமன ஆணை..!

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 37 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட…

ஜனவரி 24, 2025

மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!

நாமக்கல் : மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நாளை 24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ஜனவரி 23, 2025

நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு என்ன மாதிரியான முயற்சிகள் அவசியம்?

இன்றைய இளைஞர்கள் படித்து பட்டம் பெறுவது அரசு வேலை கிடைப்பதற்காகவே தவிர, அறிவையும் நடைமுறையையும் பெற வேண்டும் என்பதற்காக அல்ல. இது ஒருதலைப்பட்சமான வளர்ச்சியே தவிர, ஒட்டுமொத்த…

ஜனவரி 20, 2025