IOCL Recruitment: இந்தியன் ஆயில் கார்பரேஷனில் வேலைவாய்ப்பு
IOCL Recruitment: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) Jr Engineer Asst, Jr Material Asst & பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
IOCL Recruitment: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) Jr Engineer Asst, Jr Material Asst & பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIASL) மதிப்பிடப்பட்ட தேவைகளின்படி தற்போதுள்ள காலியிடங்களை நிரப்பவும் மற்றும் எதிர்காலத்தில் தேவைப்படும் காலியிடங்களுக்கான காத்திருப்புப் பட்டியலை பராமரிக்கவும் தகுதி நிபந்தனைகளை…
புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில், தேசிய நகர்நல குழும திட்டத்தின் கீழ் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் நகர்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவர் (Doctor)…
புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில், தேசிய நகர்நல குழும திட்டத்தின் கீழ் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்க ளின் நகர்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள பல்நோக்கு…
ECIL Recruitment: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெடில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) லிமிடெட் தொழில்நுட்ப அதிகாரி காலியிடங்களை…
சமூக நலத்துறையில் தற்காலிக பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. திருவள்ளுர் மாவட்டம், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அலுவலர்…
பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையிலான பல்வேறுபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணபத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம்…
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) 11705 ஜூனியர் டெலிகாம் அதிகாரிகளுக்கான (JTO) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளமான www.bsnl.co.in இல்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு வரும் (4.12.2022) ஞாயிற்றுக்கிழமை எழுத்து தேர்வு நடத்தப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில் காலியாகயுள்ள 70 கிராம உதவியாளர்…
புதுக்கோட்டையில் ஜோமன் பவுண்டேஷன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் வாராப்பூர் ஊராட்சிமன்றத் தலைவர் பசுமை தேசம் சதீஷ்…