போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது குறித்து கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்

போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது குறித்து கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் உதவியுடன், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்…

செப்டம்பர் 4, 2025

108 ஆம்புலன்சில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணி: நாமக்கல்லில் 6ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்சில் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு, வரும் 6ம் தேதி நாமக்கல்லில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 108, 102, 155377…

செப்டம்பர் 4, 2025

போட்டித் தேர்வுகளில் தவறான நிர்வாகத்தால் பாதிக்கப்படும் இளைஞர்கள்

அரசு வேலைகளை விரும்பும் இளம் தலைமுறையினர், இந்த வேலைகளுக்கான ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் போது ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். சமீபத்தில் பணியாளர் தேர்வு ஆணையத்தால் (SSC)…

ஆகஸ்ட் 19, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 29-ஆம் தேதி கடைசி…

ஆகஸ்ட் 8, 2025

விமானப்படையில், அக்னிவீர் திட்டத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய விமானப்படையில், அக்னிவீர் திட்டத்தில் திட்ட ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல்…

ஆகஸ்ட் 5, 2025

திருவண்ணாமலையில் எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் இரயில்வே பணியாளர் தேர்வாணையம் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 14,582 காலிப் பணியிடங்களுக்கான…

ஜூலை 26, 2025

சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், சுகாதாரத்துறையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூலை 23, 2025

நாமக்கல்லில் 18ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்ல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் 18ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ஜூலை 16, 2025

நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு : 30,864 பேர் பங்கேற்பு: 5,572 பேர் ஆப்சென்ட்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 124 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி. குரூப் 4 தேர்வில், 30,864 பேர் பங்கேற்றனர். 5,572 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர்…

ஜூலை 12, 2025

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: நாமக்கல் மாவட்டத்தில் 36,436 பேர் எழுதுகின்றனர்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 12ம் தேதி நடைபெற உள்ள, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 124 மையங்களில் மொத்தம் 36,436 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு பப்ளிக்…

ஜூலை 8, 2025