நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு என்ன மாதிரியான முயற்சிகள் அவசியம்?
இன்றைய இளைஞர்கள் படித்து பட்டம் பெறுவது அரசு வேலை கிடைப்பதற்காகவே தவிர, அறிவையும் நடைமுறையையும் பெற வேண்டும் என்பதற்காக அல்ல. இது ஒருதலைப்பட்சமான வளர்ச்சியே தவிர, ஒட்டுமொத்த…
இன்றைய இளைஞர்கள் படித்து பட்டம் பெறுவது அரசு வேலை கிடைப்பதற்காகவே தவிர, அறிவையும் நடைமுறையையும் பெற வேண்டும் என்பதற்காக அல்ல. இது ஒருதலைப்பட்சமான வளர்ச்சியே தவிர, ஒட்டுமொத்த…
தனது ஒரு நாள் சம்பளமாக ரூ.48 கோடி பெற்று அசத்தும் இந்திய சி.இ.ஓ., ஜக்தீப் சிங்கின் ஆண்டு சம்பளம் ரூ. 17,500 கோடி. உலகிலேயே அதிக ஊதியம்…
மாவட்ட சுகாதாரச் சங்கத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய சுகாதாரக் குழுமத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு சித்த…
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தன்னார்வ பயிலும் வட்டம் ஆகியவை இணைந்து நடத்தும் குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி…
அரசு போக்குவரத்து பணிமனைகளில் ஐடிஐ படித்தவர்களுக்கு 154 வேலை வாய்ப்பு உள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் அலுவலர்…
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மதிய உணவு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சத்துணவு…
நாமக்கல் : நாமக்கல்லில் வரும் 20ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…
இந்தியாவில் மொத்தம் 1316 ஐ.ஏ.எஸ்., 586 ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் 1,316 ஐஏஎஸ் மற்றும் 586…
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம். ஐக்கிய…
பழனி முருகன் கோவிலில் ஜூனியர் அசிஸ்டெண்ட், டிக்கெட் விற்பனை எழுத்தர், சத்திரம் வாட்ச்மேன், ஹெல்த் சூப்பர்வைசர் மற்றும் இதர காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு…