வயநாட்டில் 7 ரிசார்ட்களை இடித்து அகற்ற கேரளா உத்தரவு
நிலச்சரிவு அபாயம் கொண்ட இடத்தில் அமைந்துள்ள 7 ரிசார்ட்டுகள் மற்றும் விதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், குளங்கள் உள்ளிட்டவற்றை 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற, வயநாடு துணை…
India
நிலச்சரிவு அபாயம் கொண்ட இடத்தில் அமைந்துள்ள 7 ரிசார்ட்டுகள் மற்றும் விதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், குளங்கள் உள்ளிட்டவற்றை 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற, வயநாடு துணை…
முப்படைகளில் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் குன்னுர் அருகே விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவர் இறப்புக்கு மனிதத் தவறே காரணம் என்று…
அங்கீகாரமில்லாமல் செயல்படும் கடன் வழங்கும் நிறுவனங்கள் தனி நபர்களுக்கு கடன் வழங்கினால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் வகையிலான மசோதா அறிமுகப்படுத்துவதற்கும் கடன் நடவடிக்கைகளை தடை…
மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வழங்கிய நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே,…
பாஜக எம்பியை தள்ளிவிட்டதற்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். பார்லி.…
ராஜஸ்தானில் நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட சண்டையில் பெண் ஒருவரின் மூக்கை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப்பெண் துண்டிக்கப்பட்ட மூக்கை பையில் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு…
கடந்த மாதம் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு…
எங்களுக்கு வரி விதித்தால், நாங்களும் வரி விதிப்போம் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், சில…
சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்கள் கரும்புள்ளிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவ்வாறான இடங்களில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து, மீண்டும் விபத்துக்கள் ஏற்படாதவாறு ஏற்பாடுகளை மேற்கொள்வதும் இதன் நோக்கமாகும்.…