கடனை திரும்ப கேட்டால்..? அவசர சட்டத்திற்கு சிக்கல்..!
கடனை வசூலிக்க டார்ச்சர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் வழங்கும் சட்டத்தை கர்நாடகா அரசு பிறப்பித்து உள்ளது. கடன் வாங்கியோரை, கடன்…
India
கடனை வசூலிக்க டார்ச்சர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் வழங்கும் சட்டத்தை கர்நாடகா அரசு பிறப்பித்து உள்ளது. கடன் வாங்கியோரை, கடன்…
இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் ஓராண்டில் 300% க்கும் மேல் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் மோசடிகள் இந்தியாவில் மிகப்பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன. டிஜிட்டல் மோசடிகளில் சிக்க வேண்டாம்…
ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி…
டெல்லியில் ‘ஆம் ஆத்மியை அகற்றி பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக்…
கேரள காவல்துறை அனுமதியுடன் கேரள போராட்ட கும்பல் அத்துமீறியதால், தமிழக விவசாயிகள் குமுளியில் முற்றுகை போராட்டத்திற்கு வரிந்து கட்டி தயாராகி வருகின்றனர். கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர்…
கேரள பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் பிரியாணியும் பொறிச்ச கோழியும் வழங்க பரிசீலனை நடந்து வருகிறது. தமிழகத்தை போல் கேரளாவிலும் பள்ளிகள், அங்கன்வாடியில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்…
புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு 90% போ் மாற வாய்ப்பு உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவா் தெரிவித்துள்ளார். நாட்டில் வருமான வரி செலுத்துவோரில்…
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு விண்வெளி வீரர்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திரும்ப கொண்டு வர நாசா உறுதி செய்துள்ளது. டொனால்ட் டிரம்ப், குழுவினருக்கு விரைவாக திரும்ப…
– மஹாகும்பமேளாவில் ஆன்மீக அர்ப்பணிப்பு, கடுமையான தவம் மற்றும் புனிதமான தீர்மானங்களின் அசாதாரண காட்சி தொடர்ந்து அரங்கேறுகிறது மகாகும்பமேளாவின் 22 வது நாளில், வைஷ்ணவ பிரிவைச் சேர்ந்த…
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டதில் அதில் ஏராளமான சங்கு வளையல்கள்,…