சபரிமலை கிரீன்ஃபீல்ட் விமான நிலையம்: 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்படுகிறது

சபரிமலை விமான நிலையம் 2569 ஏக்கரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்கும் பட்சத்தில் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கேரளாவில் ஐயப்பன்…

ஜனவரி 3, 2025

ஜெனரேஷேன் பீட்டா சகாப்தம் வந்துவிட்டது. அவர்களின் பயணத்தை எது தீர்மானிக்கும்?

நாம் அனைவரும் புத்தாண்டை ஆரவாரத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்றோம். ஒரு புதிய ஆண்டு புதிய தொடக்கங்களைக் கொண்டுவருகிறது-அது ஒரு புதிய தோற்றம், புதுப்பிக்கப்பட்ட தீர்மானங்கள் (ஆம், கூடுதல் நம்பிக்கையுடன்…

ஜனவரி 3, 2025

பள்ளிக் குழந்தைகளை அளவுக்கு அதிகமாக மொபைல் போன் உபயோகிப்பதில் இருந்து பாதுகாப்பது அவசியம்

கடந்த பத்தாண்டுகளில் மிகவும் பிரபலமானது என்றால் அது மொபைல் போன்கள்தான். கடந்த ஐந்து-ஏழு ஆண்டுகளில், மொபைல் அதை வெளியே எடுக்க முடியாத வகையில் மக்களின் வாழ்க்கையில் நுழைந்துள்ளது.…

ஜனவரி 2, 2025

என்னங்க ஆச்சு இந்திய அணிக்கு..? தொடர் தோல்விகளால் ஓய்வை அறிவிக்கிறாராம் ரோஹித் சர்மா..?!

நம்ம ரசிகர்கள் எப்போதுமே அடிச்சி ஆடுனா மட்டுமே பாராட்டுவாங்க. தோல்வியடைஞ்சா திட்டுவாங்க. வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம் தானேங்க. இதை ரசிகர்கள்தான் புரிஞ்சிக்கல. நம்ம கேப்டன் ரோஹித்…

ஜனவரி 2, 2025

மாணவி பாலியல் வன்கொடுமை : கேரள ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் கடுங்காவல் சிறை..!

கேரளாவில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தேர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் டியூஷனுக்கு வந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த…

ஜனவரி 2, 2025

புத்தாண்டில் சர்வதேச சவால்கள், இந்த ஆண்டிலிருந்து பெரிய எதிர்பார்ப்புகள்

புத்தாண்டு வந்தவுடன் புதிய எதிர்பார்ப்புகள் எழுவது இயல்பு. கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய சில வருடங்கள் புவிசார் அரசியல் அமைப்பில் மிகவும் கொந்தளிப்பாக இருந்ததால், இந்த…

ஜனவரி 2, 2025

வயநாடு நிலச்சரிவு அதிதீவிர பாதிப்பு: மத்திய அரசு

வயநாடு நிலச்சரிவை அதிதீவிர பாதிப்பாக அங்கீகரித்து கேரள அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. வயநாட்டின் புஞ்சிரிமட்டம், சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில்…

ஜனவரி 2, 2025

கணவனுக்கு ஜீவனாம்சம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் கணவனுக்கு விவாகரத்து பெற்ற மனைவியான ஆசிரியை மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 17,…

ஜனவரி 2, 2025

மருந்துகள் விலை உயர்வு? நாடாளுமன்ற நிலைக்குழு கண்டிப்பு..!

என்.பி.பி.ஏ., எனப்படும் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம், கடந்த அக்டோர் 15ம் தேதி வெளியிட்ட உத்தரவில், 11 மருந்துகளுக்கான விலையை 50 சதவீதம் அதிகரிக்க அனுமதித்துள்ளது.…

ஜனவரி 2, 2025