தேர்வறையில் மாரடைப்பால் உயிரிழந்த கல்லூரி மாணவர்

மஹாராஷ்டிராவில் தேர்வு அறையில் எழுதிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீட் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் 3ம்…

டிசம்பர் 15, 2024

வன்முறையை கைவிட நக்சல்களுக்கு அமித் ஷா அழைப்பு

2026க்குள் நாட்டிலிருந்து நக்சலிசத்தை “முற்றிலும் ஒழிக்க” தனது தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் வலியுறுத்தினார். பஸ்தார் ஒலிம்பிக்-2024 நிறைவு விழாவின் போது பொதுமக்களிடம்…

டிசம்பர் 15, 2024

பெங்களூரு பொறியாளர் தற்கொலை: மனைவி, மாமியார் உள்பட 3 பேர் கைது

உ.பியை  சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர் தன் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் துன்புறுத்துவதாக கூறி 24 பக்கக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.…

டிசம்பர் 15, 2024

லஞ்சம் வாங்கியதாக மகளிர் ஆணைய துணைத் தலைவர் கைது! ஏசிபி அதிரடி

ஹரியானா மகளிர் ஆணைய துணைத் தலைவர் சோனியா அகர்வால் மற்றும் அவரது ஓட்டுனர் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானா மகளிர்…

டிசம்பர் 15, 2024

நாட்டின் வளர்ச்சி : பிரதமர் உறுதி..!

அரசியல் சாசனம் நம்மை 75 ஆண்டுகளாக வழிகாட்டி முன்னேற்ற பாதையில் அழைத்து வந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 75ஆவது ஆண்டு விழா உலக ஜனநாயகங்களுக்கு…

டிசம்பர் 15, 2024

இடஒதுக்கீட்டிற்கான தடைகள் : ராகுல்காந்தி ஆவேசம்..!

இடஒதுக்கீட்டிற்கான தடைகளை முழுமையாக அகற்றுவோம் என லோக்சபாவில் ராகுல்காந்தி பேசினார். லோக்சபாவில் நடந்த அரசியலமைப்புச் சட்ட விவாதத்தில் பங்கேற்று ராகுல் பேசியதாவது: மஹாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர்…

டிசம்பர் 15, 2024

ப்ரீபெய்ட் சிம் மூலம் சைபர் மோசடி! தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

ப்ரீபெய்ட் சிம்களை வழங்குவதற்கான முழு அமைப்பையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக சைபர் நிபுணர்கள் நம்புகின்றனர். ப்ரீபெய்ட் சிம்மை தவறாகப் பயன்படுத்துவது இணைய மோசடி வழக்குகள்…

டிசம்பர் 15, 2024

ஜனவரி-2025 முதல் ஹெல்மெட் கட்டாயமாம்..! ஆக்ஷனுக்கு தயாராகும் போலீசார்..!

2025 ஜனவரி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2017ம் ஆண்டு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி இரு…

டிசம்பர் 14, 2024

இந்த நான்கு மாநிலங்களில்தான் அதிக சாலை விபத்துகள் நடக்கிறது: நிதின் கட்கரி

சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 1,78,000 பேர் உயிரிழப்பதாகவும், இதில் 60 சதவீதம் பேர் 18 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி…

டிசம்பர் 14, 2024

டெல்லி நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி: அம்பாலாவில் மீண்டும் இணைய சேவை தடை

ஷம்பு எல்லையில் அமர்ந்திருக்கும் விவசாயிகள் மீண்டும் சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு டெல்லியை நோக்கி பேரணியாகச் செல்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் செய்துள்ளனர். டெல்லிக்கு விவசாயிகள் நடைபயணம்…

டிசம்பர் 14, 2024