யானைகள் உயிரை காப்பாற்றிய ஏ.ஐ., தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பம் உதவியால், அசாம் மாநிலத்தில் தண்டவாளத்தை கடந்த 60 யானைகளின் உயிரை ரயில் டிரைவர் காப்பாற்றி உள்ளார். நாட்டின் பல மாநிலங்களில் யானைகள்…
India
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பம் உதவியால், அசாம் மாநிலத்தில் தண்டவாளத்தை கடந்த 60 யானைகளின் உயிரை ரயில் டிரைவர் காப்பாற்றி உள்ளார். நாட்டின் பல மாநிலங்களில் யானைகள்…
ரயில்வேயில் பணியாளர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, ஓய்வு பெற்ற பணியாளர்களைக் கொண்டு 25,000 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வேதுறையில், ஓய்வு பெற்ற பணியாளர்களை பணியமர்த்த, முடிவு செய்துள்ளதாக,…
ஹரித்வார் ரயில் நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் கங்கை நீருக்கு அடியில் பழைய ரயில் பாதைகள் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் திகைத்தனர். ஹரித்வாரின் ஹர் கி பவுரியில்…
கடந்த 2012ம் ஆண்டு அப்பென்டிசிடிஸ் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்தது தெரியவந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் பத்தாண்டுகளுக்கும் …
18 வயதை தாண்டிய மனைவியுடன் கணவன் கட்டாய உறவில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமை அல்ல என்பதுதான் நாடாளுமன்றத்தின் கருத்து என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மனைவியை கட்டாயப்படுத்தி தாம்பத்திய உறவு…
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் காசாவில் உள்ள ஒரு அழிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தூசியால் மூடப்பட்டு தனியாக அமர்ந்திருப்பதைக் காணலாம். அவர் நெருங்கி வரும் இஸ்ரேலிய ட்ரோனை…
ரூ. 200 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உடனே நம்ம மக்கள் அடடே ரூ.200 நோட்டுகளும் செல்லாமல் போய்டுமோ அன்று அச்சப்படத் தொடங்கினர்.…
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ‘தி ரத்தன் டாடா ஆபீசர்ஸ் ஹாலிடே ஹோம்’ டாடா குழும அறக்கட்டளைகளின் சேவையைப் போற்றும் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. நூற்றாண்டு பழைமை…
ஒரு இளைஞனின் குடலில் இருந்து 3 சென்டிமீட்டர் நீளமுள்ள கரப்பான் பூச்சியை வெறும் 10 நிமிடங்களில் பிரித்தெடுக்கும் மேம்பட்ட எண்டோஸ்கோப்பி முறையைப் பயன்படுத்தி, நகர மருத்துவமனையில் டாக்டர்கள்…
குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த ஜாம் சாஹேப் சத்ருஷாலி சிங்ஜி தனது அரச குடும்பத்தின் வாரிசை அறிவித்துள்ளார். அவர் தனது வாரிசாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்…