காஷ்மீரில் தொடரும் பதற்றம்: 177 பண்டிட் ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
ஸ்ரீநகரில் பணியமர்த்தப்பட்ட 177 பண்டிட் ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த பல ஆண்டுகளாக பண்டிட் சமூகத்தினரை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…





