புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி… முதலமைச்சருக்கு நன்றி பாராட்டிய மாவட்ட மக்கள்..

புதுக்கோட்டையில் தமிழ்நாட்டின் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை புதுக்கோட்டையில் திறந்து வைத்த  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நன்றி பாராட்டினர்.…

நவம்பர் 25, 2023

திமுக மருத்துவரணி சார்பில் இலவச மருத்துவ முகாம்

கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு திமுக மருத்துவ அணி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை அன்னவாசலில் உள்ள தனியார் பள்ளியில் கலைஞர்…

நவம்பர் 19, 2023

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளை தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன்  (15.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்…

நவம்பர் 15, 2023

ஸ்டான்லி மருத்துவமனையில் ஓராண்டில் சுமார் 3 லட்சம் ;சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம்  சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவமனை டீன் டாக்டர் பி.பாலாஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சார்லஸ்…

நவம்பர் 14, 2023

மணமேல்குடி, ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைகளில் ஆட்சியர் மெர்சி ரம்யா ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது:…

நவம்பர் 13, 2023

சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உலக போலியோ தின உறுதி ஏற்பு

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக போலியோ தினம் சங்கத் தலைவர் அசோகன் தலைமையில் அரசு அலுவலர்கள் கட்டிடத்தில் நடைபெற்றது நிகழ்வில், புத்தாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனத்…

அக்டோபர் 29, 2023

கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி ஈரோடு தெற்கு மாவட்டத்தில் மருத்துவ முகாம்கள்: அமைச்சர் சு. முத்துசாமி அறிவிப்பு

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ஈரோடு தெற்கு மாவட்டத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் அமைச்சருமான  சு.முத்துசாமி …

அக்டோபர் 21, 2023

உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு ஈரோடு வாசன் ஐ கேர் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி

உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு ஈரோடு வாசன் ஐ கேர் மருத்துவமனை சார்பில் ஈரோட்டில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் கண்பார்வை தினம்…

அக்டோபர் 12, 2023

உலக அளவில் 40 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய்: கருத்தரங்கில் அதிர்ச்சித்தகவல்

உலக அளவில் 40 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக  ஈரோட்டில் நடந்த கருத்தரங்கில்  தெரிவிக்கப்பட்டது. ஈரோட்டில் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி ஈரோடு…

அக்டோபர் 12, 2023

அரசு மருத்துவக்கல்லூரியில் சுற்றுப்புறத்தூய்மை விழிப்புணர்வு

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டுசுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வுநடைபெற்றது . புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மகாத்மா காந்தி…

அக்டோபர் 1, 2023