தொடையில் குத்திய இரும்புக் கம்பியை வெற்றிகரமாக அகற்றிய ஸ்டான்லி மருத்துவர்கள்..!

கட்டடத் தொழிலாளியின் தொடையில் குத்திய இரும்புக் கம்பியை வெற்றிகரமாக அகற்றிய ஸ்டான்லி மருத்துவர்கள் திருவொற்றியூர், செப்.7: கட்டுமானப் பணியின்போது  தவறி விழுந்த கலாசா (60) என்ற கட்டத்…

செப்டம்பர் 7, 2023

ஈரோட்டில் லோட்டஸ் மகளிர் மருத்துவமனை திறப்பு

ஈரோட்டில் திறக்கப்பட்ட  லோட்டஸ் மகளிர் மருத்துவமனை யில்  நவீன செயற்கை கருத்தரிப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஈரோட்டின் நாப் அங்கீகாரம் பெற்ற முதல் பல்துறை மருத்துவமனையான லோட்டஸ்  மருத்துவமனையின் …

செப்டம்பர் 3, 2023

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ராசநாயக்கன்பட்டி மற்றும் காவேரி நகர் ஆகிய இரு அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு செய்தனர். மத்திய…

செப்டம்பர் 2, 2023

தஞ்சை மாவட்டத்தில் 9 இடங்களில் பாத மருத்துவ மையம் : ஆட்சியர் தகவல்

சட்டசபை கூட்டத் தொடரில்  சுகாதாரம் மற்றும் நலவாழ்வுத் துறை அமைச்சர், மாவட்ட தலைமை மருத்துவமனை கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட அனைத்து தாலுக்கா மருத்துவமனைகளில் ரூபாய் 105.00…

செப்டம்பர் 1, 2023

வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், பெருங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி…

செப்டம்பர் 1, 2023

எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணர்வு ரெட் மாரத்தான் போட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர் விழாவினை முன்னிட்டு எச்.ஐ.வி-எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற ‘ரெட் ரன் மாரத்தான்” போட்டி புதன்கிழமை நடைபெற்றது.…

ஆகஸ்ட் 31, 2023

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனநல மையத்தில் சிகிச்சைபெற்று குணமடைந்த தெலங்கானா மாநில இளைஞர்

புதுக்கோட்டையிலுள்ள மாவட்ட மனநல மையத்தில் தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்ட மனநல…

ஆகஸ்ட் 30, 2023

மருத்துவர்கள், பணியாளர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விரைவில் நியமனம்

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…

ஆகஸ்ட் 29, 2023

தஞ்சை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அரசுச்செயலர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இராசாமிராசுதார் மருத்துவ மனை, கல்லு குளம் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய வற்றை  அரசு முதன்மை…

ஆகஸ்ட் 23, 2023

தேசிய குடற்புழு நீக்க நாள்: மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகள் வழங்கும் முகாம் தொடக்கம்

குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியினை தொடக்கி வைத்து,தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியினை  மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி  தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி…

ஆகஸ்ட் 17, 2023