உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு ஈரோடு வாசன் ஐ கேர் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி

உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு ஈரோடு வாசன் ஐ கேர் மருத்துவமனை சார்பில் ஈரோட்டில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் கண்பார்வை தினம்…

அக்டோபர் 12, 2023

உலக அளவில் 40 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய்: கருத்தரங்கில் அதிர்ச்சித்தகவல்

உலக அளவில் 40 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக  ஈரோட்டில் நடந்த கருத்தரங்கில்  தெரிவிக்கப்பட்டது. ஈரோட்டில் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி ஈரோடு…

அக்டோபர் 12, 2023

அரசு மருத்துவக்கல்லூரியில் சுற்றுப்புறத்தூய்மை விழிப்புணர்வு

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டுசுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வுநடைபெற்றது . புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மகாத்மா காந்தி…

அக்டோபர் 1, 2023

ஸ்டான்லி மருத்துவமனையில் 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சை

ஸ்டான்லி மருத்துவமனையில் 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பேருக்கு ‘ஆஞ்சியோ சிகிச்சை’ திருவொற்றியூர், செப்.29: சென்னை அரசு  ஸ்டான்லி மருத்துவமனயில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 15…

செப்டம்பர் 30, 2023

ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ரத்த அழுத்த கருவிகளை வழங்கிய தனியார் மருத்துவமனை

 சென்னை திருவொற்றியூர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று பொதுமக்களிடம் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்யும் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 30 கருவிகளை திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை சென்னை…

செப்டம்பர் 26, 2023

இதய நோய் பாதித்த பெண்ணிற்கு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறப்பு

இதய நோய் பாதித்த பெண்ணிற்கு ஆர்எஸ்ஆர்எம், மருத்துவமனையில் சிக்கலான  அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறக்க காரணமான மருத்துவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டினார். சென்னை…

செப்டம்பர் 21, 2023

பெருந்துறை அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம்

பெருந்துறை அருகே விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் திற்குட்பட்ட கள்ளியம்புதூர் தூயவளவன் நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவ…

செப்டம்பர் 17, 2023

ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்தக் கோரி அரசு மருத்துவர்கள் சென்னையில் போராட்டம்

ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்தக் கோரி சென்னையில் அரசு மருத்துவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், சென்னை…

செப்டம்பர் 15, 2023

செப் 16 -ல் திருமயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவமுகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு…

செப்டம்பர் 13, 2023

இந்தியாவில் 9 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிப்பு

இந்தியாவில் சுமார் 9 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என திருவொற்றியூர் நடைபெற்ற கருத்தரங்கில் மருத்துவர் நிபுணர் டாக்டர் .ஜி. விஜயகுமார் தெரிவித்தார். இந்திய மருத்துவ…

செப்டம்பர் 11, 2023