மருத்துவர்கள், பணியாளர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விரைவில் நியமனம்
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…
Medicine
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இராசாமிராசுதார் மருத்துவ மனை, கல்லு குளம் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய வற்றை அரசு முதன்மை…
குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியினை தொடக்கி வைத்து,தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி…
கோபி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 77 -ஆவது சுதந்திர தின விழாவைமுன்னிட்டு நகர மன்ற தலைவர் எம். ஆர். நாகராஜ் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நாடு…
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ்விண்ணப்பிக்க தவறியவர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் முதல்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘உலக தாய்ப்பால் வார நிறைவு விழா” மற்றும் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைக் கற்பிப்போம்”என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை இராணியார் அரசு…
புதுக்கோட்டை வட்டாரம், திருக்கோகர்ணம் கல்யாணராம புரம் அங்கன்வாடி மையத்தில், தீவிர மிஷன் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாமினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா (07.08.2023) நேரில் பார்வையிட்டு…
சர்க்கரை நோய், பல் பரிசோதனை மற்றும் நுரையீரல் இலவச பரிசோதனை முகாமை புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், திருவப்பூர் சௌராஷ்ட்ரா சபை, துரைசாமி நர்சிங் ஹோம் மற்றும்…
புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை கிளை இந்திய மருத்துவ சங்கத்தில் மருத்துவர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு இந்திய மருத்துவ…
இந்தியா முழுவதும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் வழங்கப்படும் தடுப்பூசி சேவைகளை மேம்படுத்தவும், கோவிட் தொற்று காலத்தில் தடுப்பூசி விடுப்பட்ட குழந்தைகள்…