தேசிய டெங்கு தடுப்பு தினம்.. கொசு ஒழிக்கும் பணியில் 21 ஆயிரம் களப்பணியாளர்கள்

இன்று தேசிய டெங்கு தடுப்பு தினத்தை முன்னிட்டு வீடு வீடாகச் சென்று கொசு ஒழிக்கும் 21 ஆயிரம் களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக  சுகாதாரத்துறை   அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.…

மே 17, 2023

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தினம்

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். உலக செவிலியர் தினத்தையொட்டி ஸ்டான்லி…

மே 13, 2023

உலக செவிலியர் தின விழா.. அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு பாராட்டு

உலக செவிலியர் தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை முத்துலெட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செவிலியர் பணியில் நவீன முறைகளை புகுத்திய பிரிட்டனின்…

மே 13, 2023

மாவட்ட மனநல திட்டம் சார்பாக உலக செவிலியர் நாள் கொண்டாட்டம்

புதுக்கோட்டை டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட மனநல மையத்தில்  மாவட்ட மனநல திட்டம் சார்பாக  உலக செவிலியர்கள் நாள் வெள்ளிக்கிழமை(மே.12)கொண்டாடப்பட்டது. இதில்,…

மே 12, 2023

உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க உதவும் தர்ப்பூசணி பழம்

கோடைகாலத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மனிதன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளுகும் நீர்ச்சத்து தேவைப்படுகிறது. பழங்களின் இயற்கையாகவே நீர்சத்து அதிகம் உள்ள பழம் தர்ப்பூசணி பழம்…

மே 6, 2023

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளர் தங்குமிடம் திறப்பு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.80 லட்சத்தில் உள் நோயாளிகளுக்கு உதவியாக வருபவர்கள் தங்குவதற்கான சகல வசதிகளுடன் கூடிய நவீன கட்டிடத்தை…

ஏப்ரல் 26, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.80 கோடி செலவிலான புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.80 கோடி செலவிலான புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் மற்றும் புறநோயாளி கள் பிரிவு கட்டடங்களை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் …

ஏப்ரல் 24, 2023

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை ஒத்திகை

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார் நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சியினை (Mock Drill) மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில்…

ஏப்ரல் 12, 2023

பெருந்துறை ஒன்றியத்தில் 15 லட்சம் மதிப்பிலான பணிகளை எம்எல்ஏ ஜெயக்குமார் தொடக்கம்

பெருந்துறை ஒன்றியத்தில் 15 லட்சம் மதிப்பிலான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தொடக்கி வைத்தார். பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், சுள்ளிப்பாளையம் ஊராட்சியில், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற…

ஏப்ரல் 9, 2023

கிராம அறிவு மையம் சார்பில் ஓணாங்குடி ஊராட்சியில் உலக சுகாதார நாள் விழா

புதுக்கோட்டை மாவட்டம், ஓணாங்குடி கிராம ஊராட்சி மற்றும் கிராம அறிவு மையம் இணைந்து நடத்திய உலக சுகாதார நாள்  விழா சீகம்பட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…

ஏப்ரல் 7, 2023