புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 50 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி..

புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட அரசு பல்மருத் துவக் கல்லூரியில் 50 பிடிஎஸ்  இடங்களுக்கு இந்திய பல் மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ள நிலையில், நிகழாண்டி லேயே அந்த…

ஜூன் 1, 2023

தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம்

தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின்…

மே 27, 2023

கும்பகோணம் விரைவில் சுகாதார மாவட்டமாக அறிவிக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ,அரசு தலைமை…

மே 18, 2023

தேசிய டெங்கு தடுப்பு தினம்.. கொசு ஒழிக்கும் பணியில் 21 ஆயிரம் களப்பணியாளர்கள்

இன்று தேசிய டெங்கு தடுப்பு தினத்தை முன்னிட்டு வீடு வீடாகச் சென்று கொசு ஒழிக்கும் 21 ஆயிரம் களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக  சுகாதாரத்துறை   அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.…

மே 17, 2023

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தினம்

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். உலக செவிலியர் தினத்தையொட்டி ஸ்டான்லி…

மே 13, 2023

உலக செவிலியர் தின விழா.. அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு பாராட்டு

உலக செவிலியர் தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை முத்துலெட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செவிலியர் பணியில் நவீன முறைகளை புகுத்திய பிரிட்டனின்…

மே 13, 2023

மாவட்ட மனநல திட்டம் சார்பாக உலக செவிலியர் நாள் கொண்டாட்டம்

புதுக்கோட்டை டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட மனநல மையத்தில்  மாவட்ட மனநல திட்டம் சார்பாக  உலக செவிலியர்கள் நாள் வெள்ளிக்கிழமை(மே.12)கொண்டாடப்பட்டது. இதில்,…

மே 12, 2023

உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க உதவும் தர்ப்பூசணி பழம்

கோடைகாலத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மனிதன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளுகும் நீர்ச்சத்து தேவைப்படுகிறது. பழங்களின் இயற்கையாகவே நீர்சத்து அதிகம் உள்ள பழம் தர்ப்பூசணி பழம்…

மே 6, 2023

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளர் தங்குமிடம் திறப்பு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.80 லட்சத்தில் உள் நோயாளிகளுக்கு உதவியாக வருபவர்கள் தங்குவதற்கான சகல வசதிகளுடன் கூடிய நவீன கட்டிடத்தை…

ஏப்ரல் 26, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.80 கோடி செலவிலான புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.80 கோடி செலவிலான புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் மற்றும் புறநோயாளி கள் பிரிவு கட்டடங்களை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் …

ஏப்ரல் 24, 2023