உலக எய்ட்ஸ் நாளை… தஞ்சையில் எச்ஐவி-எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர் இரயில் நிலையம் அருகில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ்  நாளை முன்னிட்டு  எச்.ஐ.வி-எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட…

டிசம்பர் 1, 2022

உலக எய்ட்ஸ் நாள்… புதுக்கோட்டையில் விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் நாளை முன்னிட்டு ‘ ஊமை ஒலி ” விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்,…

டிசம்பர் 1, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 புதிய துணை சுகாதார நிலையங்கள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், ரூ.1.25 கோடி செலவில் 6 புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்களை மாவட்ட ஆட்சித்…

நவம்பர் 25, 2022

புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை சார்பில் ரூ.2.13 கோடி செலவில் 9 மருத்துவ கட்டிடங்கள்: அமைச்சர் சுப்பிரமணியன் திறப்பு

புதுக்கோட்டை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் ரூ.2.13 கோடி செலவில் 9 மருத்துவ கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

நவம்பர் 24, 2022

புதுக்கோட்டை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நூற்றாண்டு விழா

புதுக்கோட்டை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற…

நவம்பர் 18, 2022

ஈரோடு அருகே மர்ம விலங்கு கடித்தலில் விவசாயி வளர்த்த 17 ஆடுகள் பலி..

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள குருவரெட்டியூரில் சக்திவேல் என்பவரது விவசாய தோட்டத்தில் புகுந்து மர்ம விலங்கு கடித்ததில் 17ஆடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து சென்னம்பட்டி வனத்துறையினர் விசாரணை…

நவம்பர் 18, 2022

உலக மனநோயாளிகள் தினம்(நவ.18) இன்று…

உலக மனநோயாளிகள் தினமான (18.11.2022)  இந்த நாளில் மனோதத்துவம் (Psychology) என்றால் என்ன என்பதை அடிப்படையில் புரிந்து கொள்ளுதல் அவசியம். ஒரு சிலர் தினமும் இரவு நேரத்தில்…

நவம்பர் 18, 2022

அகர்வால் கண் மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு பேரணி

அகர்வால் கண் மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை நகர்,ஆரப்பாளையத்தில் உள்ள டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை, அண்ணா ஸ்கூல் ஆப்…

நவம்பர் 14, 2022

வாரம்தோறும் சர்க்கரை நோய்க்கான இலவச ஆலோசனை முகாம்: ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை அறிவிப்பு

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் வாரம் தோறும் புதன்கிழமை சர்க்கரை நோய்க்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தப்படுமென மருத்துவ மனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து…

நவம்பர் 14, 2022

இந்தியாவில் 7.70 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்: சர்க்கரை நோய் நிபுணர் கே.ஹெச். சலீம் தகவல்

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பரிசோதனை முகாம் மற்றும்  உணவுக் கண்காட்சி நடைபெற்றது. உலக சுகாதார மையம் மற்றும்…

நவம்பர் 14, 2022