ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளுக்கு ஒரே நாளில் கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை..

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் ஒரே நாளில் இரண்டு நோயாளிகளுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. கர்நாடகா மாநிலம், பெங்களூரை…

டிசம்பர் 5, 2022

உதயநிதி பிறந்தநாள்: புதுகை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ முகாம்

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், பி வெல் மருத்துவமனை மற்றும் 21 -ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இணைந்து நடத்திய  மாநில திமுக  இளைஞரணி செயலாளர்,…

டிசம்பர் 3, 2022

நற்சாந்துபட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்… 250 பேருக்கு பரிசோதனை..

புதுக்கோட்டை மாவட்டம்,  நற்சாந்துபட்டியில்,  மீனாட்சி முத்துராமன் நினைவாக நற்சாந்துபட்டி சமூகநல அறக்கட்டளைமற்றும் கோவிலூர் காணல் கண்மருத்துவ மனை இணைந்து நடத்திய இலவசகண்சிகிச்சை முகாமானது நன்முறையில்நடைபெற்றது. முகாமில், நற்சாந்துபட்டியை…

டிசம்பர் 2, 2022

உலக எய்ட்ஸ் நாளை… தஞ்சையில் எச்ஐவி-எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர் இரயில் நிலையம் அருகில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ்  நாளை முன்னிட்டு  எச்.ஐ.வி-எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட…

டிசம்பர் 1, 2022

உலக எய்ட்ஸ் நாள்… புதுக்கோட்டையில் விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் நாளை முன்னிட்டு ‘ ஊமை ஒலி ” விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்,…

டிசம்பர் 1, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 புதிய துணை சுகாதார நிலையங்கள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், ரூ.1.25 கோடி செலவில் 6 புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்களை மாவட்ட ஆட்சித்…

நவம்பர் 25, 2022

புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை சார்பில் ரூ.2.13 கோடி செலவில் 9 மருத்துவ கட்டிடங்கள்: அமைச்சர் சுப்பிரமணியன் திறப்பு

புதுக்கோட்டை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் ரூ.2.13 கோடி செலவில் 9 மருத்துவ கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

நவம்பர் 24, 2022

புதுக்கோட்டை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நூற்றாண்டு விழா

புதுக்கோட்டை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற…

நவம்பர் 18, 2022

ஈரோடு அருகே மர்ம விலங்கு கடித்தலில் விவசாயி வளர்த்த 17 ஆடுகள் பலி..

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள குருவரெட்டியூரில் சக்திவேல் என்பவரது விவசாய தோட்டத்தில் புகுந்து மர்ம விலங்கு கடித்ததில் 17ஆடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து சென்னம்பட்டி வனத்துறையினர் விசாரணை…

நவம்பர் 18, 2022

உலக மனநோயாளிகள் தினம்(நவ.18) இன்று…

உலக மனநோயாளிகள் தினமான (18.11.2022)  இந்த நாளில் மனோதத்துவம் (Psychology) என்றால் என்ன என்பதை அடிப்படையில் புரிந்து கொள்ளுதல் அவசியம். ஒரு சிலர் தினமும் இரவு நேரத்தில்…

நவம்பர் 18, 2022