சாத்தூர் அருகே பிறந்த 3 வது நாளில் குழந்தை திடீர் மரணம்… மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள தாயில்பட்டி, எஸ்.பி.எம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(32). இவரது மனைவி முத்துக்கனி (30). இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.…

அக்டோபர் 12, 2022

திருமயம் அரசு மருத்துவமனையில் டயாலிஸ் மையம்: சட்ட அமைச்சர் ரகுபதி திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு மையத்தினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அண்ணா அரசு…

அக்டோபர் 5, 2022

ஸ்டான்லி மருத்துவமனையில் 11 ஆயிரம் பேருக்கு ‘ஆஞ்சியோ சிகிச்சை’

சென்னை அரசு  ஸ்டான்லி மருத்துவமனயில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமார் 6 ஆயிரம் பேருக்கு ‘ஆஞ்சியோ சிகிச்சை’ மேற்கொள்ளப்பட்டுள்ளது என மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் பி.பாலாஜி வியாழக்கிழமை…

செப்டம்பர் 30, 2022

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலத்தில் சிறப்பு மருத்துவ  முகாம்

புதுக்கோட்டை மாவட்டம்  குலமங்கலம் தெற்கு  பகுதியில்  அரசுப்பள்ளியிலும்  மற்றும் அங்கன்வாடி மையத்திலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருவரங்குளம் வட்டார நடமாடும்  மருத்துவமனை மருத்துவக் குழு  அரசு…

செப்டம்பர் 20, 2022

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் “முதலுதவி தின விழா”

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற “முதலுதவி தின விழா” வில்முதலுதவியின் முக்கியத்துவம்  குறித்து  மழலையர் அறிந்து கொண்டனர். செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் “முதலுதவி வாரமாக” கடைபிடிக்கப்படுவதை…

செப்டம்பர் 17, 2022

ஸ்டான்லி மருத்துவமனையில் பேட்டரி கார்கள் சேவையில் குறைபாடு ஏதும் இல்லை

 சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவம னையில் பேட்டரி கார்கள் சேவையில் குறைபாடு எதும் இல்லை கல்லூரியின் முதன்மையர் டாக்டர் பி பாலாஜி புதன்கிழமை தெரிவித்தார்.…

செப்டம்பர் 8, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா: மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தொடக்கி வைத்தார். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை…

செப்டம்பர் 2, 2022

ஈரோடு மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் போஷன் அபியான் – தேசிய ஊட்டச்சத்து மாத விழா (Poshan Maa) -2022 செப்டம்பர் 1 முதல் 30 வரை நடைபெறுகிறது. ஊட்டச்சத்து குறைபாடில்லாத…

செப்டம்பர் 2, 2022

மருத்துவர் தெட்சிணாமூர்த்தியின் நூல்கள் அறிமுக விழா

அறந்தாங்கியில் நூல்கள் அறிமுக விழா.. புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி, ரஞ்சிதம் மஹாலில், திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவர், தோல் நோய் மற்றும் அழகுக்கலை மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி…

ஆகஸ்ட் 31, 2022

கொத்தமங்கலத்தில்சிறப்பு மருத்துவ முகாம் சுகாதார  விழிப்புணர்வு

துக்கோட்டை மாவட்டம்   ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் சிறப்பு மருத்துவ சுகாதார  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது    முன்னெச்சரிக்கை  மற்றும் விழிப்புணர்வு  நடவடிக்கையாக மழைக்கால நோய்க் கிருமிகள் பரவாமல்…

ஆகஸ்ட் 27, 2022