சாத்தூர் அருகே பிறந்த 3 வது நாளில் குழந்தை திடீர் மரணம்… மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள தாயில்பட்டி, எஸ்.பி.எம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(32). இவரது மனைவி முத்துக்கனி (30). இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.…










