புதுக்கோட்டையில் உலக தாய்ப்பால் வார விழா பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையம் திறப்பு

புதுக்கோட்டையில் உலக தாய்ப்பால் வார விழா மற்றும் ‘செல்லப்பிள்ளை” பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையத்தினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை இராணியார்…

ஆகஸ்ட் 10, 2022

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம்  சார்பில் மூத்த மருத்துவர்களுக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருது

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம்  சார்பில் மூத்த மருத்துவர்களுக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருதுவழங்கும் விழா  நடைபெற்றது புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம்  சார்பில் மருத்துவர் தின கொண்டாட்டம், …

ஆகஸ்ட் 3, 2022

ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் தானம் மூலம் மறுவாழ்வு பெற்ற இரு நோயாளிகள்

ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் தானம் மூலம்  இரு நோயாளிகள் மறுவாழ்வு பெற்றனர் சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பு தானம் மூலம்…

ஜூலை 28, 2022

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நவீன மார்பக பரிசோதனை கருவி அமைப்பு

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இந்தியாவின் முதலாவது  பெட் ஸ்கேன் மார்பக பரிசோதனை சாதனத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் முனீஷ்வர நாத் பண்டாரி தொடங்கி…

ஜூலை 27, 2022

நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்(ஜூலை 22) நினைவு நாள்

இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழ் ஆர்வலர் என பன்முகப் பரிமாணம் கொண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (Dr. Muthulakshmi Reddy)…

ஜூலை 22, 2022

புதுக்கோட்டையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான உணர்வுகள் ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா: அமைச்சர் ரகுபதி திறப்பு

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான உணர்வுகள் ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்காவை, சட்டம், நீதிமன்றங்கள்,…

ஜூலை 21, 2022

கோபி அருகே வருமுன்காப்போம் மருத்துவ முகாம்

ஈரோடு: தமிழக முதல்வரின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம், கோபி அருகே மொடச்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட பச்சைமலை வேலா மண்டபத்தில் நடந்தது.…

ஜூலை 16, 2022

புதுகை சிட்டி ரோட்டரி சார்பில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

இலவச சர்க்கரை நோய் பரிசோதனை, ஆலோசனை மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், துரைசாமி நர்சிங் ஹோம் இணைந்து நடத்திய  இலவச…

ஜூலை 15, 2022

புதுக்கோட்டை நகராட்சிப் பள்ளியில் உடல்நலம் மற்றும் மனநல விழிப்புணர்வு கருத்தரங்கம்

ராஜகோபாலபுரம் நகராட்சிப் பள்ளியில் உடல்நலம் மற்றும் மனநலம பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை பெண்கள் சங்கத்தின் மூலம் ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு உடல் நலம்…

ஜூலை 14, 2022

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5 % பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார். தஞ்சாவூர்…

ஜூலை 10, 2022