புதுகை சிட்டி ரோட்டரி சார்பில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

இலவச சர்க்கரை நோய் பரிசோதனை, ஆலோசனை மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், துரைசாமி நர்சிங் ஹோம் இணைந்து நடத்திய  இலவச…

ஜூலை 15, 2022

புதுக்கோட்டை நகராட்சிப் பள்ளியில் உடல்நலம் மற்றும் மனநல விழிப்புணர்வு கருத்தரங்கம்

ராஜகோபாலபுரம் நகராட்சிப் பள்ளியில் உடல்நலம் மற்றும் மனநலம பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை பெண்கள் சங்கத்தின் மூலம் ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு உடல் நலம்…

ஜூலை 14, 2022

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5 % பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார். தஞ்சாவூர்…

ஜூலை 10, 2022

புதுக்கோட்டை மாவட்ட மன நல சிகிச்சை மையத்தில் குணமடைந்த கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்

புதுக்கோட்டை மாவட்ட மன நல சிகிச்சை மையத்தில் மன நலம் பாதிக்கப்பட்டு மன நல சிகிச்சை மூலம்  குணமடைந்த கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் அவரது குடும்பத்தினருட…

ஜூலை 10, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்: சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 31வது மாபெரும்  கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

ஜூலை 10, 2022

கோபி அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. செங்கோட்டையன் ஆய்வு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார். கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேடு பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டுவருகிறது.இந்த மருத்துவமனைக்கு கோபிசெட்டிபாளையம்…

ஜூலை 8, 2022

ஆலங்குடியில் திருச்சி அப்போலோ மருத்துவமனை-எஸ்பிஐ ஹெல்த் இன்சூரன்ஸ் சார்பில் இருதய சிகிச்சை முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் எஸ்.பி.ஐ. ஹெல்த் இன்சூரன்ஸ், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை திருச்சி, ஆலங்குடி கோகுல் இ-சேவை மையம் ஆகியோர் இணைந்து நடத்திய இருதய நல…

ஜூலை 2, 2022

ஈரோடு தனியார் மருத்துவமனை சார்பில் மக்களைத்தேடி டயாலிசிஸ் திட்டம் தொடக்கம்

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் மக்களைத் தேடி டயாலிசிஸ் என்றும் புதிய திட்டத்தை மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி தொடக்கி வைத்தார். இத்திட்டம் குறித்து மருத்துவமனை…

ஜூலை 2, 2022

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் விதமாக இரத்ததான முகாம் புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு சங்கத்தின் தலைவர்…

ஜூன் 29, 2022

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க  புதிய நிர்வாகிகளுக்கு  புதுக்கோட்டை நிர்வாகிகள் பாராட்டு    

தமிழ் நாடு அரசு டாக்டர்கள் சங்க  புதிய நிர்வாகிகளுக்கு  புதுக்கோட்டை  நிர்வாகிகள் பாராட்டு  தெரிவித்தனர்.                தமிழ்நாடுஅரசு டாக்டர்கள்…

ஜூன் 28, 2022