புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள்…

மார்ச் 23, 2022

நெடுவாசலில் மக்களைதேடி மருத்துவ முகாம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

நெடுவாசலில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை சுற்றுச்சூழல் துறை  அமைச்சர்   சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், நெடுவாசல்…

மார்ச் 21, 2022

திருவேங்கைவாசல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை அருகே திருவேங்கைவாசலில் இலவச சர்க்கரை நோய் விழிப்புணர்வு இரத்த சர்க்கரை பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாட்டு நலப்பணித் திட்டம்,…

மார்ச் 20, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுள்ள 71,000 சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணி: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில்12 முதல் 14 வரை வயதுள்ள 71,000 சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார். திருவரங்குளம் ஊராட்சி…

மார்ச் 16, 2022

புதுக்கோட்டை புதுக்குளம் நடைபாதை தூய்மைப் பணி

புதுக்குளம் நடைபாதையை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாட்டு நலப் பணித் திட்டம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து புதுக்குளவளாகத்தில் நடைபாதை தூய்மைப்…

மார்ச் 15, 2022

புதுக்கோட்டையில் இந்திய மயக்கவியல் மருத்துவ சங்க கருத்தரங்கம்  

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்க இந்திய மயக்கவியல் மருத்துவ சங்க கருத்தரங்கம்  நடைபெற்றது.                     …

மார்ச் 15, 2022

அரசின் வரும் முன்காப்போம் முகாம் மூலமாக 9,002 பேர் பயனடைந்தனர்: அமைச்சர் ரகுபதி

திருமயத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், குழிபிறை ஊராட்சி வள்ளுவர் நடுநிலைப்பள்ளியில், கலைஞரின் வருமுன்…

மார்ச் 15, 2022

குழிபிறையில் நகரத்தார் மேம்பாட்டு அறநிலையம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

குழிபிறையில் நகரத்தார் மேம்பாட்டு அறநிலையம் சார்பில் 50 -ஆவது இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி அருகே குழிபிறையில் நகரத்தார் மேம்பாட்டு அறநிலையம் சார்பில்…

மார்ச் 13, 2022

மருத்துவமனை நிறுவன சட்டம் மூலம் அனைவரும் பதிவு செய்ய வேண்டும்: இந்திய மருத்துவ சங்கம் தீர்மானம்

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை உறுப்பினர்களின் செயற்குழு கூட்டம் ஐ எம் ஏ ஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் டாக்டர் த. சுவாமிநாதன் தலைமை…

பிப்ரவரி 28, 2022

புதுக்கோட்டை மனநல சிகிச்சை மையத்தில் உளவியல்-நரம்பியல் சிகிச்சை பெற்று குணமடைந்த பெண்

பெருந்துறையைச் சேர்ந்த பெண் அருள்மணி என்பவர் ஒருங்கிணைந்த உளவியல் மற்றும் நரம்பியல் சிகிச்சை முடிந்து அவரது குடும்பத்துடன் (21.2.2022) அனுப்பி வைக்கப்பட்டார். புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில்…

பிப்ரவரி 21, 2022