காஞ்சிபுரத்தில் புற்றுநோய் அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய் அறுவைச்சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அமைந்துள்ளது அரசு அறிஞர் அண்ணா…

டிசம்பர் 1, 2024

கணையப்புற்று நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை எடுப்பது அவசியம்..!

கணையபுற்று நோயாளிகளுள் 20சதவீதத்திற்கும் குறைவானவர்களே சரியான நேரத்திற்கு சிகிச்சைக்கு வருகின்றனர்: 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 5 வருட உயிர்வாழ்வு விகிதம் 12சதமாக இருக்கிறது என மீனாட்சி சூப்பர்…

நவம்பர் 28, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 4ல் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டிசம்பா் 4-ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து…

நவம்பர் 25, 2024

தேனியில் டயா வாக்கத்தான் விழிப்புணர்வு வேக நடைபோட்டி..!

தேனியில் நலம் மருத்துவமனை சார்பில் நடந்த டயா வாக்கத்தான் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர். தேனியில் நலம் மருத்துவமனை சார்பில் ஆண்டு தோறும் உலக…

நவம்பர் 24, 2024

‘எங்கெங்கு காணினும் சக்தியடா‘: டெல்லியில் மகளிர் மாநாடு நடத்திய திருச்சி காரர்

உலகில் இன்று பெண்களின் உரிமைகளுக்காக பல்வேறு அமைப்புகள் உள்ளன. பெண்களுக்கு கல்வி அறிவு புகட்டுதல், அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துதல், ஆட்சி அதிகாரரத்தில் பங்களிப்பிற்காக இந்த அமைப்புகள்…

நவம்பர் 21, 2024

அவசர பிரிவில் அரசு ஆஸ்பத்திரிகள்..! காப்பாற்ற முதலமைச்சர் முன் வரவேண்டும்..!

‘இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்’ என்றழைக்கப்படும் பெருமை, தமிழ்நாட்டுக்கு எப்போதுமே உண்டு. 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அவற்றுடன் இணைந்த 62 மருத்துவமனைகள், 37 மாவட்ட அரசுத்…

நவம்பர் 19, 2024

திருச்சி அரசு மருத்துவமனையில் புதிய வசதிகளை துவக்கி வைத்த அமைச்சர் நேரு

திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ. 1.30 கோடி மதிப்பீட்டில் நோய்த்தொற்றை எளிதில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை…

நவம்பர் 17, 2024

3,812 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய எம்பி

நாமக்கல் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 3,812 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார். தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை…

நவம்பர் 15, 2024

நீரிழிவு நோயிலிருந்து கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

நீரிழிவு கண் நோய் நீரிழிவு ரெட்டினோபதி போன்ற நிலைமைகளை உள்ளடக்கியது, அங்கு உயர் இரத்த சர்க்கரை கண்ணின் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இது பார்வைக் குறைபாட்டிற்க்கு…

நவம்பர் 14, 2024

சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. உலகளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை, கடந்த 30 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்திருப்பது…

நவம்பர் 14, 2024