உடல் உறுப்பு தானம்.. நாட்டின் முன்னோடி தமிழகம்தான்… சுகாதாரத்துறை கூடுதல் கவனம் செலுத்துமா..

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக திகழ்வதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், உடல் உறுப்பு தானம், உடல் தானம் பெறுவதில் தமிழக சுகாதாரத் துறை கூடுதல்  கவனம்…

மார்ச் 27, 2022

அப்ப அப்ப மழை பெய்துன்னா அங்க அங்க இந்த மாதிரி சில பேர் இருக்கிறதால தான்…

கட்டச் செவுத்துல கால மடக்கி சாதாரண உடையில் கையில் பேனாவுடன் துண்டு சீட்டுல ஏதோ எழுதிட்டு இருக்காரே இவர் யார்ன்னு விசாரிச்சா. கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை…

மார்ச் 27, 2022

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு மருத்துவமதிப்பீட்டு முகாம் :அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில்  நடந்த மாற்றுத்திறன் கொண்ட 18 வயது வரையுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமினை…

மார்ச் 27, 2022

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள்…

மார்ச் 23, 2022

நெடுவாசலில் மக்களைதேடி மருத்துவ முகாம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

நெடுவாசலில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை சுற்றுச்சூழல் துறை  அமைச்சர்   சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், நெடுவாசல்…

மார்ச் 21, 2022

திருவேங்கைவாசல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை அருகே திருவேங்கைவாசலில் இலவச சர்க்கரை நோய் விழிப்புணர்வு இரத்த சர்க்கரை பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாட்டு நலப்பணித் திட்டம்,…

மார்ச் 20, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுள்ள 71,000 சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணி: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில்12 முதல் 14 வரை வயதுள்ள 71,000 சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார். திருவரங்குளம் ஊராட்சி…

மார்ச் 16, 2022

புதுக்கோட்டை புதுக்குளம் நடைபாதை தூய்மைப் பணி

புதுக்குளம் நடைபாதையை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாட்டு நலப் பணித் திட்டம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து புதுக்குளவளாகத்தில் நடைபாதை தூய்மைப்…

மார்ச் 15, 2022

புதுக்கோட்டையில் இந்திய மயக்கவியல் மருத்துவ சங்க கருத்தரங்கம்  

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்க இந்திய மயக்கவியல் மருத்துவ சங்க கருத்தரங்கம்  நடைபெற்றது.                     …

மார்ச் 15, 2022

அரசின் வரும் முன்காப்போம் முகாம் மூலமாக 9,002 பேர் பயனடைந்தனர்: அமைச்சர் ரகுபதி

திருமயத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், குழிபிறை ஊராட்சி வள்ளுவர் நடுநிலைப்பள்ளியில், கலைஞரின் வருமுன்…

மார்ச் 15, 2022