புதுகை அரசு மன்னர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கு

புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக  இக்கல்லூரியின் முன்னாள்…

பிப்ரவரி 20, 2023

காதலர் தினம்(பிப்.14)…காதல் ஒரு உணர்வு அல்ல… காதல் ஒரு செயல்…..

தமிழ் மண்ணில் வீரமும் காதலும் இரு கண்கள். சங்ககாலப் பாடல்களிலும் அகநானூறு புறநானூறு என்று காதலையும் வீரத்தையும் பாடியவர்கள் நமது முன்னோர்.காதலும் வீரமும் மனித குலத்தின் அடையாளங்கள்.…

பிப்ரவரி 14, 2023

சீனாவில் உயிருக்கு போராடும் புதுக்கோட்டை மருத்துவ மாணவர்

 சீனாவில் உயிருக்கு போராடும் புதுக்கோட்டை மருத்துவ மாணவரை மீட்கக்கோரி  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மருத்துவ படிப்பு சீனாவில் புதிய வகை கொரோனா (பி.எப்.7) வேகமாக…

டிசம்பர் 27, 2022

திருமயம் தேக்காட்டூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேக்காட்டூர் ஊராட்சி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில், அயலகத்…

நவம்பர் 8, 2022

வெளிநாட்டில் வேலையா… விழிப்புடன் விசாரணை செய்ய அறிவுரை

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களை விழிப்புடன் விசாரிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வெளியிட்ட தகவல்:  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த…

அக்டோபர் 28, 2022

தெற்கு ஆசியாவிலேயே முதல் விருது பெறும் தமிழர்..

தெற்கு ஆசியாவிலேயே முதல் விருது பெறும் தமிழர் மார்க்ஸை அம்பேத்காரை பெரியாரை படித்தவர்கள் எப்போதும் பிறருக்கு முன் மாதிரித்தான். அதுதான் மீண்டும் தற்போது நிரூபணமாகியிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் பல்கலைக்…

மே 13, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்…ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினர்ஸ்

ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினர்ஸ் , 1904–07 காலகட்டங்களில் எழுதப்பட்ட பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பாகும். அயர்லாந்தின் டப்ளின் நகரத்தை சுற்றி மட்டுமே , அங்குள்ள மாந்தர்களின் வாழ்வியலை அவர்களின்…

மார்ச் 24, 2022

ஏதிலிகளாக வரும் ஈழத் தமிழர்களை சிறையில் அடைக்கக் கூடாது: தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை

ஏதிலிகளாக வரும் ஈழத் தமிழர்களை சிறையில் அடைக்காமல் அவர்களுக்கு  வாழ்வியல் உரிமைகளை வழங்க முன்வர வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த்தேசியப் பேரிக்கத் தலைவர்  பெ.மணியரசன்…

மார்ச் 24, 2022