வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தென்காசியில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த…

நவம்பர் 11, 2025

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடத்த எதிர்ப்பு: நாமக்கல்லில் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடத்தக்கூடாது என வலியுறுத்தி, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன…

நவம்பர் 11, 2025

எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்தம் நாமக்கல்லில் விழிப்புணர்வு கோலப்போட்டி

வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல்லில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கோலப்போட்டி நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள்…

நவம்பர் 10, 2025

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை பூத் ஏஜெண்டுகள் கண்காணிக்க வேண்டும்: எம்.பி., வேண்டுகோள்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை, திமுக பூத் ஏஜெண்டுகள் கண்காணிக்க வேண்டும் என ராஜேஷ்குமார் எம்.பி., கூறினார். நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் சட்யசபை…

நவம்பர் 8, 2025

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக கடிதங்கள் வழங்க ஆட்சியரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மனு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால்…

நவம்பர் 6, 2025

திருவண்ணாமலை மாநகராட்சியில் வாக்காளா் படிவம் விநியோகம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடு, வீடாக கணக்கெடுப்புப் படிவம் விநியோகிக்கும் பணி தொடங்கியது. திருவண்ணாமலை…

நவம்பர் 5, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை வரவேற்கும் அதிமுக: முன்னாள் அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மூலம், நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை (எஸ்ஐஆர்) அதிமுக வரவேற்கிறது என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார். தமிழகம்,…

நவம்பர் 1, 2025

தேர்தல் ஆயுதத்தை 3 மாதம் பொறுத்திருந்து பாருங்கள்: டிடிவி தினகரன்

மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். முன்னதாக, செங்கோட்டையன் மீதான நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…

நவம்பர் 1, 2025

திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட வாக்குச்சாவடி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரை அடுத்த மேல்சிலம்படி கிராமத்தில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளுக்கான பயிற்சி முகாம்  நடைபெற்றது.…

அக்டோபர் 13, 2025

பீகார் சட்டமன்றத் தேர்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு கட்ட வாக்குப்பதிவு

2025 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முறை, மாநிலத்தின் 243 இடங்களுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக மட்டுமே நடைபெறும், இது 25 ஆண்டுகளில்…

அக்டோபர் 7, 2025