காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பெண் பாதுகாப்பு, பொங்கலுக்கு 1000 வழங்குதல் , போதை இல்லா தமிழகம் உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக…

ஜனவரி 6, 2025

நாமக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியில் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 14 லட்சத்து 54 ஆயிரத்து 272 வாக்காளர்கள் உள்ளனர். நாமக்கல்…

ஜனவரி 6, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலினை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்து 81 ஆயிரத்து 710 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்து, அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி…

ஜனவரி 6, 2025

தமிழர் திருநாளையொட்டி புத்தாடைகளையும் அறுசுவை உணவையும் வழங்கி அசத்திய வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்

வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய சார்பில் தமிழர் திருநாளையொட்டி, 500க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளுக்கு புத்தாடைகளையும் அறுசுவை உணவையும் வழங்கி அசத்திய ஒன்றிய செயலாளர்… மேலும் அனைவருடன் இணைந்து…

ஜனவரி 5, 2025

தமிழிசைக்கு டெல்லியில் என்ன வேலை? பரபரக்கும் பாஜக..!

பா.ஜ.க-வில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். பிறகு உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். நடப்பாண்டுக்கான உறுப்பினர் சேர்க்கையைக் கடந்த 2.9.2024…

ஜனவரி 5, 2025

திமுக அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைய பாஜ மாநில து.தலைவர் வேண்டுகோள்..!

நாமக்கல்: திமுக அரசிற்கு எதிராக, தமிழகத்தில் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என பாஜ மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட…

ஜனவரி 5, 2025

தமிழக அரசின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க இளைஞர்கள் முன்வரவேண்டும்: ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு

தமிழக அரசின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க, இளைஞர்கள் முன்வரவேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. பேசினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி…

ஜனவரி 4, 2025

தேசிய தகவல் மையத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக மாணவியின் எப்ஐஆர் வெளியான விவகாரத்தில் மத்திய அரசின் தேசிய தகவல் மையத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக…

ஜனவரி 3, 2025

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: தெறித்து ஓடும் வேட்பாளர்கள்! திண்டாட்டத்தில் அ.தி.மு.க

ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலை புறக்கணிப்பது குறித்து அ.தி.மு.க., ஆலோசித்து வருகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மறைவையொட்டி, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.…

ஜனவரி 3, 2025

மார்க்சிஸ்ட் மாநாட்டுக் கொடிப் பயணத்துக்கு வரவேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெறவுள்ளது. அதனையொட்டி, அம்மாநாட்டுக்கான கொடிப் பயணம் புதன்கிழமை மாலை புதுக்கோட்டை வந்தது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே…

ஜனவரி 1, 2025