நாமக்கல்லில் 2ம் தேதி மாவட்ட திமுக மகளிர் அணி,மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் கூட்டம்..!
நாமக்கல் : நாமக்கல்லில் 2ம் தேதி, கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இது…
Politics
நாமக்கல் : நாமக்கல்லில் 2ம் தேதி, கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இது…
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டினை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.…
மகாகும்பமேளாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் அதிருப்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில், முதல்வர் யோகி நாட்டின் முக்கிய பிரமுகர்களை மகாகும்பமேளாவில் பங்கேற்க அழைத்தார். 2025 மகாகும்பத்தை…
உசிலம்பட்டி : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்கக் கோரி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டு நூதன போராட்டம்…
சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில், தமிழ்நாடு – புதுச்சேரி பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக்…
புதுச்சேரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சயின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் கௌரவ தலைவர் ஜிகே மணி…
புதுச்சேரியில் நடந்த பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால்…
சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற, மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தைக் கண்டித்து, நாமக்கல்லில் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல்…
தோழர் நல்லகண்ணு பிறந்த நாளும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினமும் ஒரே நாளில், இன்று 26.12.1925 அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க சரித்திர சிறப்பாகும். 10 வயதிலே போராட…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு, பிறந்தநாளையொட்டி திருவள்ளூரில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. 1925ம் ஆண்டு…