தேர்தல் ஆயுதத்தை 3 மாதம் பொறுத்திருந்து பாருங்கள்: டிடிவி தினகரன்

மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். முன்னதாக, செங்கோட்டையன் மீதான நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…

நவம்பர் 1, 2025

அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் சித்தராமையா: மகன் யதீந்திராவின் பரபரப்பு அறிக்கை

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான யதீந்திரா சித்தராமையா, தனது தந்தை அரசியல் வாழ்க்கையின் “இறுதிக் கட்டத்தில்” இருப்பதாகக் கூறியதுடன், முற்போக்குச் சிந்தனைகள்…

அக்டோபர் 22, 2025

அண்ணாமலையார் கோயிலில் நடிகை கஸ்தூரி சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரபல திரைப்பட நடிகையும்,பாஜக பிரமுகருமான கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசித்த அவர் நவகிரக சன்னதியில் விளக்கு…

அக்டோபர் 22, 2025

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை தெற்கு  மாவட்டம் வழக்கறிஞர் பிரிவு சார்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் விழா, வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு…

அக்டோபர் 17, 2025

திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட வாக்குச்சாவடி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரை அடுத்த மேல்சிலம்படி கிராமத்தில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளுக்கான பயிற்சி முகாம்  நடைபெற்றது.…

அக்டோபர் 13, 2025

தோ்தலுக்காக நாடகமாடும் எடப்பாடி பழனிசாமி: டிடிவி விமர்சனம்

திருவண்ணாமலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தோ்தலுக்காக நாடகமாடி வருகிறாா். பாஜகவால்தான் தனது ஆட்சி…

அக்டோபர் 12, 2025

சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியில் பங்கு கேட்போம்: கே.எஸ்.அழகிரி

வருகிற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட கேட்டு, ஆட்சியில் பங்கு கேட்போம் என முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.…

அக்டோபர் 9, 2025

பீகார் சட்டமன்றத் தேர்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு கட்ட வாக்குப்பதிவு

2025 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முறை, மாநிலத்தின் 243 இடங்களுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக மட்டுமே நடைபெறும், இது 25 ஆண்டுகளில்…

அக்டோபர் 7, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அறிமுகக் கூட்டம்: எம்.பி. பங்கேற்பு

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அறிமுகக் கூட்டத்தில் ராஜேஷ்குமார், எம்.பி., கலந்து கொண்டு பேசினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அறிமுக…

அக்டோபர் 4, 2025

நாமக்கல் மாவட்ட தவெக செயலாளர் தலைமறைவு: தனிப்படை அமைத்து தீவிர தேடுதல்

விஜய் பிரச்சாரத்தின்போது பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில் தலைமறைவான தவெக நாமக்கல் மாவட்ட செயலாளரை தனிப்படை காவல்துறையினர்  தீவிரமாக தேடி வருகின்றனர். நாமக்கல்லில் கடந்த 27-ம்…

அக்டோபர் 4, 2025