ஜிஎஸ்டி சீா்திருத்தங்களால் வரி குறையும்: பாஜக மாநில துணைத் தலைவா்

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களைக் கொண்டுவந்து வரி குறைத்துள்ளதால் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள் என்று அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவா் டால்பின் ஸ்ரீதரன்…

செப்டம்பர் 20, 2025

நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், செப். 20, 21 தேதிகளில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் அக். 4,5ம் தேதிக்கு மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக…

செப்டம்பர் 19, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, சமூக…

செப்டம்பர் 17, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பாரத பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், பாரத…

செப்டம்பர் 17, 2025

அதிமுகவில் மட்டுமே உழைக்கும் தொண்டர்களுக்கு பதவிகள் தேடி வரும்: முன்னாள் அமைச்சர் தங்கமணி

அதிமுகவில் மட்டும் உழைக்கும் தொண்டர்களுக்கு, எந்த பதவி வேண்டுமானாலும் தேடி வரும் என, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான…

செப்டம்பர் 16, 2025

உசிலம்பட்டி நகர்மன்ற சேர்மனாக பதவியேற்ற அதிமுக தலைவி

உசிலம்பட்டி அதிமுக நகர்மன்ற சேர்மன் தகுதி நீக்கத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மீண்டும் சேர்மனாக பதவி ஏற்க அனுமதிக்காத நிலையில், நீதிமன்ற…

செப்டம்பர் 16, 2025

திமுக உறுப்பினர் சேர்க்கை: இலக்கை விட அதிக உறுப்பினர்களை சேர்த்த தென்காசி தெற்கு மாவட்டம்

ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை பணியை தமிழகம் முதல்வர் ஸ்டாலின் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிக்கு…

செப்டம்பர் 16, 2025

மல்லாங்கிணறு அண்ணா பிறந்த நாள் விழாவில் ஒரணியில் தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு

மல்லாங் கிணறில் அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங் கிணறில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நடை பெற்றது.…

செப்டம்பர் 15, 2025

நாமக்கல்லில் அண்ணா பிறந்த நாள் விழா அமைச்சர், எம்.பி., பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில், ஓரணியில் தமிழ்நாடு இயக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியை  மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக…

செப்டம்பர் 15, 2025

திமுகவினர் வாக்குத்திருட்டால் குமாரபாளையம் நகரில் 15,000 வாக்குகள் இல்லை: முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு

திமுகவினர் வாக்கு திருட்டால், குமாரபாளையம் நகரத்தில், 15,000 வாக்காளர்கள் இல்லை. போலி வாக்காளர்கள் நீக்கம் செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி…

செப்டம்பர் 14, 2025