தாமதமான முடிவு: திமுக அமைச்சர்கள் நீக்கம் குறித்து தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் மாநில அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இது “தாமதமாக…

ஏப்ரல் 28, 2025

2026 ல் அரசியலில் களம் இறங்கும் ரஜினிகாந்த்..! சித்தர்கள் ஏட்டில் குறிப்பு -விவசாய விஞ்ஞானி தகவல்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி சடையாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சி.ராஜேந்திரன் (69) விவசாய விஞ்ஞானி. இவர் வேளாண்மைத் துறையில் வேளாண்மை அலுவலராக பணி…

ஏப்ரல் 26, 2025

திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக திண்ணை பிரசாரம்..!

மக்கள் விரோத திமுக ஆட்சி இனி நமக்கு தேவையா? என்ற வாசகத்தை முன்னிறுத்தி கடந்த நான்கு வருடங்களாக செயல்படாத திமுக மாடல் ஆட்சி இனியும் நமக்கு தேவையா?…

ஏப்ரல் 25, 2025

உசிலம்பட்டியில் மத்திய அரசைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் சிபிஐஎம் கட்சி சார்பில், வக்பு சட்டம், கேஸ் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

ஏப்ரல் 19, 2025

பொன்முடியை பதவி நீக்கம் செய்யக்கோரி அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

தமிழக அமைச்சா் க.பொன்முடியை பதவி நீக்கம் செய்யக்கோரி, திருவண்ணாமலையில் அதிமுக சாா்பில்  நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக அமைச்சா் பொன்முடியைக் கண்டித்து,…

ஏப்ரல் 19, 2025

சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை வெளியிடக்கூடாது: பாஜகவினருக்கு நயினாா் நாகேந்திரன் அறிவுறுத்தல்

பாஜகவினா் சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை வெளியிடக்கூடாது. எதிா்கட்சியினரை விமா்சனம் செய்யும்போதுகூட யாா் மனதும் புண்படாதவாறு விமா்சனம் செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினாா்…

ஏப்ரல் 19, 2025

சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் கோடை வெயில் முன்னிட்டு நீர் மோர் பந்தலை திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமி காந்தன் திறந்து வைத்தார். சேத்துப்பட்டு…

ஏப்ரல் 16, 2025

‘பெண்கள் திமுகவுக்கு ஒரு ஒட்டுகூட போட மாட்டோம்’ என்று உறுதிமொழி ஏற்க வேண்டும் : ஆர்.பி. உதயகுமார் பேச்சு..!

வாடிப்பட்டி. மதுரை மாவட்டம் ,வாடிப் பட்டி தாலூகா அலங்காநல்லூர் ஒன்றியத்தில் , தனிச்சியம், மேல சின்னம்பட்டி புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் அ.திமு.க. பூத் கமிட்டி கிளை கழக…

ஏப்ரல் 13, 2025

இந்தியாவில் அதிகமானோர் படிக்கும் மாநிலம்,அதிகம் பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் பெருமிதம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.…

ஏப்ரல் 11, 2025

ஆங்கிலம் படித்தால் டாலர்களில் சம்பளம், இந்தி படித்தால் எடுபிடி வேலை: அமைச்சர் எ.வ. வேலு

ஆங்கிலம் படித்தவன் மேல்நாடுகளில் டாலர்களின் பணம் குவிக்கிறான். இந்தி படித்த வட மாநில தொழிலாளர்களும் கொத்தனார் வேலை தான் செய்கிறார்கள். எனவே தமிழகத்திற்கு இரு மொழிக் கொள்கையை போதுமென உத்திரமேரூர்…

ஏப்ரல் 11, 2025